வேதன அதிகரிப்பு விடயத்தில் மௌனம் காப்பது சந்தேகம் அளிக்கிறது: வடிவேல் சுரேஸ்

-பதுளை நிருபர்- பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு விடயத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மௌனம்  சந்தேகம் அளிப்பதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற…
Read More...

தோப்பூரில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்

-மூதூர் நிருபர்- தோப்பூர் - பட்டியடி திறந்தவெளி மைதானத்தில் தோப்பூர் பாரம்பரிய விளையாட்டுக்குழு தலைமையில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது.…
Read More...

வவுனியா பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக மோசடிகளில் ஈடுபட்டுவருபவர்கள் என அடையாளம் கண்டு கொண்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள்…
Read More...

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு தடுப்புக்காவல் உத்தரவு

-அம்பாறை நிருபர்- நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆந் திகதி வரை…
Read More...

நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய முத்தேர் பவணி

நுவரெலியா - ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்ரா பௌர்ணமி 2024 முத்தேர் திருவிழா இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை பக்திபூர்வமாக ஆரம்பமானது. சிறப்பு அபிஷேகம் இடம்பெற்று…
Read More...

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்று முதல்

அரச மற்றும் அரச அனுசரணையிலான தனியார் பாடசாலைகளின் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்று புதன் கிழமை ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் மே மாதம்…
Read More...

பணவீக்கம் 2.5 வீதமாக குறைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி கடந்த மார்ச் மாதம் இலங்கையில் பணவீக்கம் 2.5 வீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியுடனான சிறுபான்மை கட்சிகளின் ஒப்பந்தம் சரிவராது: அப்துல்லா மஹ்ரூப்

-கிண்ணியா நிருபர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சரும் அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்து கொண்ட ஊடக சந்திப்பு இன்று செவ்வாய் கிழமை காலை 11 மணியளவில்…
Read More...

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் தலைநகர் கொழும்பில்…
Read More...

கிண்ணியாவில் அரிசி பொதிகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- அரசாங்கத்தின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் திட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்றது. கிண்ணியா…
Read More...