சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் தாஸீம் ஓய்வு

-மஜித்புரம் நிருபர் தில்சாத் பர்வீஸ்- சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நிர்வாக கிராம உத்தியோகத்தராக கடந்த 2013ஆம் ஆண்டு தொடக்கம் நேற்று முன்தினம் புதன்கிழமை வரை கடமை புரிந்து வந்த…
Read More...

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக நேற்று வியாழக்கிழமை காலை பொலிஸாரால் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது…
Read More...

ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக சிறிதரனுக்கு ஆதரவாக சுவரொட்டி

திருகோணமலை உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை இடமாற்றம் பெற்ற பட்டிருப்பு வலையகல்வி பணிப்பாளருக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. கடந்த சில…
Read More...

வவுனியாவில் 39,497 குடும்பங்களுக்கு 10கிலோ அரிசி

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு 10கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 39,497 குடும்பங்களுகள் தெரிவு செய்யப்பட்டு…
Read More...

வவுனியா நகரசபை உபநகரபிதா வீட்டில் திருடப்பட்ட நகைகள் வீட்டின் கூரையில்

வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாபின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா…
Read More...

எரி காயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று வியாழக்கிழமை மாலை, முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

தமிழரசு நிர்வாகத் தெரிவு வழக்கு ஒத்திவைப்பு

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி…
Read More...

1 பில்லியன் கோருகிறார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தனக்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறு அறிக்கைகள் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஸ்ரீலங்கா…
Read More...

நகருக்குள் புகுந்த காட்டு யானைகள்

தம்புள்ளை நகருக்குள் தற்செயலாக புகுந்த மூன்று காட்டு யானைகளை வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரட்டியதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம்…
Read More...

அதிபரின் தவறான முடிவு

குருநாகல், பகுதியில் அதிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை மாஸ்பொத்த பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய அதிபர் ஒருவர் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் குடியிருந்த…
Read More...