230 புதிய புனர்வாழ்வு நிலையங்கள் அமைப்பு

நாட்டில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 230 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த…
Read More...

அழகிப் போட்டியை வென்ற 60 வயது பெண்

அர்ஜென்டினாவில் 60 வயது பெண் ஒருவர் அழகிப் போட்டியை வென்று உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் தலைநகரான லா பிளாட்டாவில் இருந்து போட்டியில் கலந்து…
Read More...

“சரிகமப” மேடையில் நடுவர்களை மெய் சிலிர்க்க வைத்த மலையக இளைஞன்

இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சரிகமப” நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்கு, பதுளை மாவட்டம் பூனாகலைப் பகுதியைச் சேர்ந்த இந்திரஜித் என்ற இளைஞனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.…
Read More...

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கடுவெலஇ பொமிரிய பகுதியில் போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொமிரிய பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவித்தல்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

மாணிக்கக்கல் எடுக்கச் சென்ற நபர் உயிரிழப்பு

இரத்தினபுரி மாவட்டம் ஹொரண, போருவதந்த பிரதேசத்தில் களு கங்கையில் மாணிக்கக்கல் அகழ்ந்து கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். போருவதந்த பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய…
Read More...

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மாத்தளை மாவட்டம்  மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு தெல்தெனிய, கரல்லியத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டுகித்துல, உடிஸ்பத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 62…
Read More...

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன்: 90 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இலங்கையில்

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதராக சாதனை படைத்த விண்வெளி வீரர் யூரி ககாரினின் 90 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…
Read More...

தக்காளியின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

நாட்டில் தக்காளியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பண்டாரவளை உட்பட பல பிரதேசங்களில் தக்காளி பயிர்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு…
Read More...

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள மற்றுமொரு புதிய சேவை

வட்ஸ்அப் ( WhatsApp) செயலியில் இணையவசதி இல்லாமல், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிரும் வசதியை மெட்டா (Meta) நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. வட்ஸ்அப் அதன் தளத்தை “All in…
Read More...