உயிரிழந்த தாயின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசுவும் மரணம்

தெற்கு காசாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டகர்ப்பிணியான தாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது. சப்ரீன் அல் சகானி என்ற அந்த பெண் குழந்தை கடந்த…
Read More...

ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பு

ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசா பெற முயற்சிப்பவர்கள் என பலரை ஏமாற்றி, பணம் பெறும்…
Read More...

வவுனியாவில் ஹெரோயின் போதை பொருளுடன் இளைஞர் கைது

வவுனியா- ஒமந்தைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய…
Read More...

மோசடி, ஊழல் இடம்பெறும் இடமாக மாறிய புகையிரத திணைக்களம்?

புகையிரத திணைக்களம் பல மோசடிகள் மற்றும் ஊழல்கள் இடம்பெறும் இடமாக மாறியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். மேலும், ஒன்லைன் ரயில் இருக்கை…
Read More...

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது யுவதி சிகிச்சை பலனின்றி மரணம்

மின்னேரிய கிரித்தலே பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 17 வயது சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த சில…
Read More...

யாழில் வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று சனிக்கிழமை இரவு  நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வேனும்…
Read More...

அனுபவமும் ஆற்றலும் மிக்கவரே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்: தௌபீக்

கிழக்கு மாகாண ஆளுனரின் அர்ப்பணிப்புக்களை பாராட்டுவதாகவும் சேவைகளை வாழ்த்துவதாகவும், அனுபவமும் ஆற்றலும் மிக்க ஒருவரே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்மான் என ஸ்ரீலங்கா முஸ்லிம்…
Read More...

வேம்பையர் பேஷியல்: எச்ஐவியை பரப்பும் அபாயம்

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ ஸ்பாவில் வேம்பையர் பேஷியல் செய்த மூன்று பெண்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. வேம்பையர் பேஷியலானது காஸ்மெட்டிக்…
Read More...

கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிய 14 வயது சிறுமி

களுத்துறை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் துறவறத்துக்கு செல்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு தலைமறைவாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பேருவளை, வளதாறை, தசகம பிரதேசத்தை…
Read More...

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி: கருத்துக் கணிப்புகள் ஆரம்பம்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் கள நிலவரம் எவ்வாறு உள்ளது, தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பன உள்ளிட்ட விடயங்களை உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வு அமைப்புகள் ஆராய்ந்து வருகின்றது.…
Read More...