யாழில் தலைதூக்கிய கசிப்பு உற்பத்தி: நாகர்கோவிலில் நுழைவாயில் கதவுகளும் திருட்டு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மரமுந்திரிகை செயற்திட்டத்தின் பொது நுழைவாயில் கதவுகளை விசமிகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை களவாடி சென்றுள்ளனர்.…
Read More...

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாபாவுடன் இளைஞர் கைது

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாபாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் நேற்று ஞாயிற்று கிழமை தெரிவித்தனர். வவுனியா,…
Read More...

மத்திய மலைநாட்டில் இரவு நேரங்களில் அதிகமான பனிமூட்டம்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் தொடர்ந்து மிகவும் வறண்ட காலநிலை மற்றும் இரவில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இரவு நேரங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் போக்குவரத்தும்…
Read More...

அரச பேருந்தில் கசிப்பு கடத்திய இருவர் கைது

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் கசிப்பு கடத்தப்படுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம்…
Read More...

டிப்பர் வாகனம் குடை சாய்ந்து விபத்து : ஒருவர் காயம்

கிளிநொச்சி ஏ9 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் டிப்பர் வாகனமொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5.40 மணியளவில்…
Read More...

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் பலி

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த…
Read More...

பலாமரத்தில் ஏறிய முதியவர் பலி

நுவரெலியா பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பலாமரத்தில் பலாக்காய் பறிப்பதற்காக ஏறிய முதியவர் மரத்திலிருந்து தவறி விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மதுரட்ட பொலிஸ்…
Read More...

ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்றவர் கைது

ராகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்ற ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். வெல்லம்பிட்டிய சேதவத்த பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவரே…
Read More...

சுற்றுலா பயணிகளின் செயற்பாட்டால் நுவரெலியா சுற்றாடல் பாதிப்பு

-நானுஓயா நிருபர்- நுவரெலியா வசந்தகால நிகழ்வுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் போடப்படும் கழிவுப்பொருட்களால் சுற்றாடல் மாசடைகின்றது என சுற்றாடல் அதிகாரி தெரிவிக்கின்றார். இவ்வருட…
Read More...

காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்காதே: முத்து நகரில் மக்கள் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க வேண்டாம் என கோரி கவனயீர்ப்பு…
Read More...