பேருந்து சாரதிகளுக்கு கஞ்சா விற்றவர் கைது

-பதுளை நிருபர்- பேருந்து சாரதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டடுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர். ஊவா பரணகம, யஹலகமுவ…
Read More...

மனித உரிமை செயலமர்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டளர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.…
Read More...

எரிக் சொல்ஹெமுடன் செந்தில் தொண்டமான் விசேட சந்திப்பு

சுற்றுச்சூழலை முறையாக பராமரிக்கும் சந்தர்ப்பத்தில்தான் எதிர்காலத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க முடியும். இதனால் கிழக்கில் சுற்றுச் சூழலை பராமரிப்பு தொடர்பான சர்வதேச அங்கீகாரத்தை பெறும்…
Read More...

மகாவலி ஆற்றின் கரையோரங்களில் மரங்களை நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்

இலங்கை மகாவலி அதிகாரசபையானது மகாவலி ஆற்றின் கரையோரங்களில் மரங்களை நடும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன்படி நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை பேராதனை பல்கலைக்கழக ஜீரோ பிளாஸ்டிக்…
Read More...

மட்டக்களப்பில் கதிரவெளி தொடக்கம் வாகரை வரையில் மாபெரும் பேரணி

மட்டக்களப்பு கதிரவெளி பிரதேசத்தில் இல்மனைட் தொழிற்சாலை முன்னெடுப்புக்களை தடுத்தல் மற்றும் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெறும் நில, வள அபகரிப்பை, சூறையாடலை தடுத்தல் தொனிப்பொருளில்…
Read More...

சுவிஸ் குடியுரிமை: வெளியான அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் (switzerland) குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,சுவிஸ் குடியுரிமை பெற விண்ணப்பிப்பதற்கு முன்,…
Read More...

மின்சார கட்டண குறைப்பு?

நடப்பு மே மாதத்திற்குள்ளாக மின்சாரக் கட்டணம் மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி வீட்டுப் பாவனைக்கான மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தினால்…
Read More...

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் முடிவடையவுள்ளதாக…
Read More...

முதன்முறையாக ஆட்டமிழந்த தோனி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் இறுதி நேரத்தில் களமிறங்கிய தோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.…
Read More...

பசியின் கொடூரம் : மண், இலைகளை உண்ணும் மக்கள்

சூடானில் உள்நாட்டு போர் காரணமாக விவசாய நடவடிக்கைகள் இடம்பெறாத காரணத்தால் மக்கள் பசியின் கொடுமை தாங்க முடியாது மண், இலை, குழைகளை சாப்பிடும் அவலநிலைக்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...