பிரேசில் நாட்டில் வெள்ளம்: உயிர் இழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரேசிலில் உள்ள கிராண்டே டோ சுல் மாகாணத்தில் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் குறித்த மாகணத்தில் உள்ள…
Read More...

தியத்தலாவை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு

தியத்தலாவை ஓட்டப் பந்தயத்திடல் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களுக்கு நட்டஈடு வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. உயிரிழந்த 7 பேருக்கு தலா ஒரு மில்லியன்…
Read More...

பணப்பையைத் திருடிய பெண் கான்ஸ்டபிள் கைது

கண்டியில் ஆடை விற்பனை நிலையமொன்றில் இருந்து பெண்ணொருவரின் பணப்பையைத் திருடியதாகக் கூறப்படும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். பணப்பையின் உரிமையாளர் ஏப்ரல் 9 ஆம் திகதி…
Read More...

யாழ். சர்வதேச விமான நிலையம் அபிவிருத்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

முட்டை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய மீண்டும் ஒருமுறை அனுமதி வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில்…
Read More...

ஹமாஸ் தாக்குதல்: 3 இராணுவ வீரர்கள் பலி

காசாவிலிருந்து ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில் இருந்து…
Read More...

யாழ் வருகை தந்த பாண்டியராஜன்

தென் இந்திய நடிகரும், இயக்குனருமான ஆர் பாண்டியராஜன் நேற்று ஞாயிற்று கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்தார். இதன்போது அவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இல 199 சுண்டுக்குழியில் அமைந்துள்ள…
Read More...

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் பாரிய விபத்து: பலர் படுகாயம் காணொளி மற்றும் புகைப்படங்கள்

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து…
Read More...

அதிவேக நெடுஞ்சாலையில் கொங்றீட் தூண் இடிந்து வீழ்ந்து விபத்து

கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலைக்கு இடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீதியில் கொங்றீட் தூண் ஒன்று நேற்று சனிக்கிழமை இடிந்து வீழ்ந்துள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த…
Read More...

வாகன விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்பு

கிம்புலாவல பிரதேசத்தில் புதிய வைத்தியசாலை இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மிரிஹான, மாதிவெல…
Read More...