காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு வழங்கிய அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: எதிர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 52 காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள…
Read More...

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு இன்று புதன் கிழமை வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வருமானத்தை…
Read More...

யாழ். குடும்பஸ்தர் நோர்வேயில் சடலமாக மீட்பு

நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் நோர்வேயில் குடும்பத்துடன் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2…
Read More...

பண்டாரவளை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் மோதல்: 4 பேர் படுகாயம்

-பதுளை நிருபர்- பண்டாரவளை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில்…
Read More...

48 மணி நேரத்தில் 15 பேர் கைது

-பதுளை நிருபர்- பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பதுளை பொலிஸாரும் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் 48 மணிநேர விசேட சுற்றிவளைப்பில்…
Read More...

கடற்கரையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இறந்த தாவரங்களின் கழிவுகள் அதிகளவாக தென்படுவதை காண முடிந்தது. குறிப்பாக அடை மழை காரணமாக…
Read More...

கல்விக்காக செல்லும் மாணவர்கள்: சேமிப்புத் தொகையை அதிகரித்தது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய 'சேமிப்புத் தொகையை' அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் உயர்த்தியுள்ளனர். மேலும்,…
Read More...

நான் ஜனாதிபதியானவுடன் தமிழர்களுக்குத் தீர்வு: சஜித்

“நான் ஜனாதிபதியாக வந்தவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கியே தீருவேன்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.…
Read More...

போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மஹியங்கனை பெரகும்புர மாவத்தையில் வைத்து முன்னாள் இராணுவ வீரர் கைது செய்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். முன்னாள்…
Read More...

படுக்கையில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

இரத்தினபுரி மாவட்டம் ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவலகொட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் 50…
Read More...