கிணற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு

வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் கிணற்றுக்குள் இருந்து இன்று திங்கட்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கரைவலை வாடி ஒன்றில் தங்கி நின்று மீன்பிடியில் ஈடுபட்டுவந்த குறித்த…
Read More...

ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் காலமானார்

ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் இன்று திங்கட்கிழமை காலமானார். தனது 83 வயதில் ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…
Read More...

பல திருட்டுக்கள்: 15 வயது சிறுவன் கைது

முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் எகொட உயன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை கட்டுகுருந்த பிரதேசத்தில் திருடப்பட்ட…
Read More...

15 வயது மாணவியை வன்புணர்ந்த 32 வயது காதலன்

குருணாகல் மாவட்டத்தில் பாடசாலை மாணவியை வன்புணர்ந்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பாடசாலை பேருந்து சாரதியும்…
Read More...

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள ஆட்களற்ற காணியில் இன்றையதினம்…
Read More...

பரீட்சை வினாத்தாள் சர்ச்சை: ஆசிரியருக்கு விளக்கமறியல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கில மொழி வினாத்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரை…
Read More...

இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் மண்சரிவு: 37 பேர் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில்…
Read More...

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெரு விழா

-மன்னார் நிருபர்- வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா இன்று திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மன்னார்…
Read More...

வெடிபொருட்கள் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து 3 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர்…
Read More...

கணவனை கொன்று ஏரியில் வீசிய மனைவி

குருநாகல் கிரிபாவ பகுதியில் கணவனை கொலை செய்தாக சந்தேகிக்கப்படும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மேல் கிரிபா - சரகன்வ பகுதியைச் சேர்ந்த உதய குமார (வயது - 32) என்ற இரண்டு பிள்ளைகளின்…
Read More...