மாணவனின் மர்ம மரணம்: மௌலவிக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்- மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று…
Read More...

கடலில் மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர்: வள்ளம் தாண்டு பலி

-மன்னார் நிருபர்- மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் இருந்து நேற்று திங்கட்கிழமை மாலை படகில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வள்ளம் தண்டதில் கடலில் விழுந்து உயிரிழந்தார்.…
Read More...

முள்ளிவாய்க்கால் கஞ்சி தடை: கல்முனை பாண்டிருப்பில் பொலிஸார் குவிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் இன்று செவ்வாய் கிழமை காலை எட்டு முப்பது மணியளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க…
Read More...

உதைப்பந்தாட்ட போட்டியில் சம்பியனானது தம்பலகாமம் பிரதேச அணி

மாவட்ட மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அணி சம்பியன் பட்டத்தை முடி சூடிக்கொண்டது . குறித்த போட்டியானது கந்தளாய் லீலரத்ன மைதானத்தில் நேற்று…
Read More...

வவுனியா பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டம்

-வவுனியா நிருபர்- வவுனியா பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சம்பள உயர்வு கோரி நேற்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பல்கலைக்கழக பூங்கா வீதி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு…
Read More...

ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு: இருவர் கைது

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்…
Read More...

மூதூர் கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

-மூதூர் நிருபர்- சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூதூர் பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராம…
Read More...

பணிப்புறக்கணிப்பு: கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவிப்பு

சுகவீன விடுமுறையை அறிவித்து இன்று செவ்வாய் கிழமை முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு சேவையில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது…
Read More...

பிரிந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்த ஜி.வி. பிரகாஷ், சைந்தவி

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பிரிந்து…
Read More...

விளம்பரப் பலகை வீழ்ந்ததில் 14 பேர் பலி

இந்தியாவின் மும்பை நகரில் விளம்பரப் பலகை வீழ்ந்ததில் 14 பேர் உயிர் இழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...