மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட சுய உதவி குழு அங்குரார்ப்பணம்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட சுய உதவி குழு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று…
Read More...

நாட்டின் முதலாவது விளையாட்டு குறைகேள் அதிகாரி நியமனம்

நாட்டின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மன் எனப்படும் குறைகேள் அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் டபிள்யூ ஏ சூலாநந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ஹரின்…
Read More...

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டிலுள்ள 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளjhf தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பதுளை, நுவரெலியா,…
Read More...

இலங்கை தேசிய கபடி அணிக்கு தெரிவாகிய மட்டக்களப்பு வீராங்கனைகள்

நேபாளத்தில் நடைபெறும் கபடி போட்டியில் இலங்கை தேசிய அணியில் மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர். எதிர்வரும் நாட்களில் நேபாளத்தில் நடைபெறவுள்ள கபடி…
Read More...

பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு

க.பொ.த( சா/ த) 2023(2024) பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர். கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சை…
Read More...

எல்ல – வெல்லவாய வீதிக்குப் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, எல்ல - வெல்லவாய வீதியை இன்று வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மலிதகொல்ல…
Read More...

வாகன விபத்தில் பிரபல நடிகை உயிரிழப்பு

பிரபல கன்னட மற்றும் தெலுங்கு சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்ற போது பவித்ரா ஜெயராமின்…
Read More...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.03 அமெரிக்க டொலராக…
Read More...

இலங்கையின் முறைசாராத முன்பள்ளிகளால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்பு

இலங்கையில் நிலவும் முறைசாராத முன்பள்ளி முறைமையால், நாட்டிலுள்ள பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என கொழும்பு பல்கலைக்கழக கல்வி உளவியல் பிரிவின் தலைவர் சிந்தக சந்திரகுமார…
Read More...

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் இடையில் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் மே 19ஆம் திகதி இந்த கப்பல்…
Read More...