400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3…
Read More...

பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக நாளை செவ்வாய்…
Read More...

கிளிநொச்சியில் மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கு துணை போய்விட்டார்கள் : சுகாஷ் சீற்றம்

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக இராணுவ ஆக்கிரமிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொன்னாவெளியிலே சுண்ணக்கல் அகழ்வு என்று கூறி தமிழர்களது காணியை அபகரிக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள்…
Read More...

கனமழையால் கொழும்பில் வாகன நெரிசல்

நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலிமுகத்திடல், கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொம்பனி தெரு, மருதானை,…
Read More...

இடிந்து விழுந்த வெசாக் தோரணம்

கனமழையால் கொம்பனி தெருவில் கட்டப்பட்ட தோரணம் இன்று திங்கட்கிழமை இடிந்து விழுந்துள்ளதாக கொம்பனி தெரு பொலிஸார் தெரிவித்தனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கொம்பனி தெருவில்…
Read More...

தளபாடங்கள் தயாரிக்கும் கட்டிடத்தில் தீ: காவலாளி உயிரிழப்பு

மொரட்டுமுல்ல வில்லோரவத்த பிரதேசத்தில் தளபாடங்கள் மற்றும் மெத்தைகள் தயாரிக்கும் இரண்டு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார்…
Read More...

மில்கோ நிறுவனத்தில் 50 வீதத்தால் குறைந்துள்ள உற்பத்தி

மில்கோ நிறுவனத்தின் தினசரி பால் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் திரவப் பாலின் அளவு 1,40,000 லீற்றரைத் தாண்டியுள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் இந்திக்க குருகே தெரிவித்தார். மில்கோ…
Read More...

மன்னார் மாவட்ட கராத்தே சம்மேளன தலைவரானார் அன்ரனி இன்பராஜ்

-மன்னார்- மன்னார் மாவட்ட கராத்தே சம்மேளன தலைவராக மன்னார் கராத்தே பயிற்சி நிறுவன தலைவர் அன்ரனி இன்பராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில்…
Read More...

பாடசாலையின் ஆரம்ப பிரிவை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் டக்ளஸ்

-யாழ் நிருபர்- நீண்டகாலமாக பல்வேறு காரணங்களினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக…
Read More...

சட்டவிரோதமாக மணல் ஏற்றிய 4 சாரதிகள் கைது

அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...