வடக்கு ரயில் சேவை பாதிப்பு

பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று இன்று புதன் கிழமை தடம் புரண்டுள்ளது. குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்துக் கொண்டிருந்த அலுவலக ரயில்…
Read More...

வீட்டின் மீது முறிந்து விழுந்த மரம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேணை டில்லுகுற்றி தோட்டத்தில் வீடு ஒன்றின் மீது நேற்று செவ்வாய் கிழமை பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 4…
Read More...

சாவகச்சேரியில் பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை மீட்பு

-யாழ் நிருபர்- கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை பவுண் தங்க நகை நேற்றையதினம் செவ்வாய் கிழமை மீட்கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸார்…
Read More...

லண்டனில் திறக்கப்பட்டுள்ள இலங்கை உணவகமொன்றின் புதிய கிளை

லண்டனில் உள்ள தலைசிறந்த இலங்கை உணவகமான கொழும்பு கிச்சனின் புதிய கிளை தெற்கு லண்டனிலுள்ள புட்னியில் இம்மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை உணவை விரும்பும்…
Read More...

இன்றைய தங்கத்தின் நிலவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது இன்றையதினம் செவ்வாய் கிழமை குறைவடைந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 726,779 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட்…
Read More...

நாளை பாடசாலை விடுமுறை?

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை புதன் கிழமை மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள…
Read More...

மாற்றுத் திறனாளிகளை சமூக மட்டத்தில் புனர்வாளித்தல் தொடர்பான கலந்தாய்வு

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளை சமூக மட்டத்தில் புனர்வாளித்தல் மற்றும் பிரதேச மட்ட சுய உதவி குழு தொடர்பான கலந்துரையாடல் இடம்…
Read More...

சிவப்பு எச்சரிக்கை: மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான…
Read More...

நீதிமன்றத்தில் ஆஜரான டயானாவுக்கு பிணை

நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா ரொக்கப்…
Read More...

பாடசாலை மாணவன் மாயம்

புத்தளம் - மதுரங்குளி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மூன்று நாட்களாகக் காணாமல் போயுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய மாணவனே…
Read More...