இன்றைய அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.82 ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.48 ஆகவும்…
Read More...

பேருந்து சில்லில் சிக்கிய 10 வயது பாடசாலை மாணவி பலி

கேகாலை பகுதியில் தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார். மல்கொல்ல - படிதலாவ பகுதியை சேர்ந்த 10 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய மாணவர்கள் மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் வாகன விபத்தில் சிக்கி இந்திய மாணவர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் 5 இந்திய மாணவர்கள் சென்ற கார்…
Read More...

களுவன்கேணி பேச்சியம்மன் ஆலய 71ஆவது வருடாந்த சடங்கு உற்சவ மகா சக்திப் பெருவிழா

மட்டக்களப்பு - களுவன்கேணியில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தின் 71ஆவது வருடாந்த சடங்கு உற்சவ மகா சக்திப் பெருவிழா பிரதமை திதியும் கேட்டை நட்சத்திரமும் சித்த யோகமும் அமையப்பெற்றுள்ள…
Read More...

பாணுக்குள் கண்ணாடி துண்டு

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய் கிழமை இரவு பாணுக்குள் கண்ணாடி பீங்கான் துண்டு காணப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ். மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் வாங்கிய பாணிலேயே…
Read More...

கணவனின் சடலத்திற்கு உரிமைகோரும் நான்கு மனைவிகள்

குருநாகல் - குளியாப்பிட்டிய மருத்துவ பீடத்திற்கு அருகில் இரண்டு சைக்கிள்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை 4 மனைவிமார்கள் உரிமை கோரியுள்ளனர். நேற்று முன்தினம்…
Read More...

மின்சாரம் தாக்கி வர்த்தகர் பலி

புத்தளம், முந்தல் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் உயிரிழந்துள்ளார் என்று முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா, இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரே இவ்வாறு…
Read More...

டெங்கு நுளம்பு பரவல் அதிகரிப்பு

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக எதிர்வரும் நாள்களில் டெங்கு நுளம்பு பரவலில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆண்டின்…
Read More...

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் பலி

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் நேற்று செவ்வாய் கிழமை மாத்திரம் 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலில் 200 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

கொழும்பில் 2 நாட்களில் 20 மரங்கள் முறிவு

கொழும்பு நகர எல்லையில் கடந்த இரண்டு நாட்களில் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கொழும்பு நகர எல்லையில் சுமார் 200 ஆபத்தான மரங்கள் அடையாளம்…
Read More...