விராட் கோலிக்கு உயிர் அச்சுறுத்தல்

ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான விராட் கோலிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் இன்று…
Read More...

கோணேஸ்வர ஆலய வழக்கு: முகநூலில் விமர்சித்த நபருக்கு அழைப்பாணை

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்ட நீதிமன்றினால் கோணேஸ்வர ஆலய வழக்கு தொடர்பாக முகநூலில் விமர்சனங்களை முன்வைத்த நபர் ஒருவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு 8ஆம்…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பு

தரம் 5 மாணவர்களுக்காக இந்த ஆண்டு நடத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் 15ஆம்…
Read More...

பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் கையளிப்பு

-கிண்ணியா நிருபர்- பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருமானத்தை பெற்றுத் தரும் நோக்கில் இன்று புதன் கிழமை வாழ்வாதார உதவிகள் வழங்கட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட…
Read More...

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீட்டுத் திட்டம்

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…
Read More...

வலப்பனையில் இரண்டு நாட்களாக மின் தடை

நாட்டில் ஏற்பட்டுள்ள தென்மேல் பருவபெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் கடும் காற்று, பலத்த மழையூடான வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, வலப்பனை,…
Read More...

களுத்துறையில் ஒருவர் கொலை

களுத்துறை மொரந்துடுவ பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பண்டாரகம, வல்கம பிரதேசத்தைச் சேர்ந்த லசந்த புஷ்பகுமார (வயது - 30) என்பவரே இவ்வாறு…
Read More...

பெண்களை கண்டு ஓடி ஒழியும் நபர்

பெண்களே வேண்டாம் என கூறி பதறி ஓடும் நபர் ஒருவர் தொடர்பில் தகவ்ல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் வசித்து வரும் கலிக்ஸ்டே நஸம்விதா (வயது - 71) என்ற முதியவரான இவர்…
Read More...

முதல் முயற்சியிலேயே உலக சாதனையை முறியடித்த இலங்கை வீரர்

உலக பரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் F44 ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் சமிதா துலான் உலக சாதனையை முறியடித்துள்ளார். ஜப்பான் - டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில் தனது முதல் முயற்சியிலேயே…
Read More...

யாழ். பல்கலைக்கழக ஜனனாயக ஊழியர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனனாயக ஊழியர் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்பு போராட்டம்…
Read More...