வயலில் இருந்து இரு சடலங்கள் மீட்பு

தொம்பே - மல்வான, மாயிவல பகுதியில் உள்ள வயல் ஒன்றில் இருந்து இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரம்பொடை, நாவலதென்னவத்தை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 29 வயதுடையவர்களே இவ்வாறு சடலமாக…
Read More...

80 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்

2ஆம் உலகப் போரில் ஜப்பானின் பல போர்க் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவு 80 ஆண்டுகளுக்குப் பின்னர் தென் சீனக் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
Read More...

14 மாணிக்கக் கற்களை விற்பனை செய்ய முயன்ற 6 பேர் கைது

14 மாணிக்கக் கற்களை 13.5 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டதாக…
Read More...

பேருந்தில் கடத்திய மான் கொம்பு: ஒருவர் கைது

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் மான் கொம்பு கொண்டுவரப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது, மான் கொம்பு கொண்டுவந்தவர் பொலிஸாரால்…
Read More...

எலுவாங்குளம் பகுதியில் முதலையால் மக்கள் அச்சம்

புத்தளம் எலுவாங்குளம் பகுதியில் தாமரைக்குளத்தில் தற்பொழுது அதிகளவிலான முதலைகள் சஞ்சரிப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறித்த முதலைகள் ஆடு மாடுகளைத் தொடர்ந்தும்…
Read More...

கசிப்பு விற்பனை: பெண் கைது

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். போயா தினமான இன்று மதுபானசாலைகள்…
Read More...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயம்

மஹவெவ, கொஸ்வாடிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல்…
Read More...

கையூட்டல் பெற முயன்ற பாடசாலை அதிபர் கைது

எஹலியகொட பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவர் 30,000 ரூபாய் கையூட்டலைப் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் மதிய நேர உணவை வழங்குவதற்காக பதிவு…
Read More...

வழமைக்கு திரும்பியது தியந்தலாவ ஹப்புத்தளை வீதி

-யாழ் நிருபர்- பதுளையில் இருந்து கொழும்புக்கு செல்லும் வீதியில் தியத்தலாவைக்கும் ஹப்புத்தளைக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் பாரிய மரங்கள் வீதியில் முறிந்து…
Read More...

சிறிலங்கன் ஏர்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் திட்டம்: 3 நிறுவனங்கள் இறுதிப்பட்டியலுக்கு தேர்வு

சிறிலங்கன் ஏர்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்த ஏலத்தாரர்கள் பட்டியலில் இருந்து மூன்று நிறுவனங்கள் தேர்வுக்காக இறுதிப்பட்டியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.…
Read More...