தூங்கும் போட்டி : ஏராளமான மக்கள் பங்கேற்பு

தென் கொரியாவில் நடத்தப்பட்ட தூங்கும் போட்டியில் ஏராளமான மக்கள் பங்கேற்றுள்ளனர். தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக குறித்த போட்டி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

கின்னஸ் சாதனை படைத்த காளை

உலகின் மிக உயரமான காளை என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்காவில் உள்ள காளை ஒன்று படைத்துள்ளது. ரோமியோ என அழைக்கப்படும் குறித்த காளையானது 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்டது என…
Read More...

திருமண நிகழ்வில் ஏற்பட்ட மோதல்: 3 பேர் படுகாயம்

-பதுளை நிருபர்- ஹல்துமுல்ல பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட மோதலில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களை ஹல்துமுல்ல மாவட்ட…
Read More...

சட்டவிரோத கசிப்பு நிலையம் முற்றுகை

-மூதூர் நிருபர்- திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சின்னக் குளம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் சம்பூர் பொலிஸாரினால் நேற்று சனிக்கிழமை இரவு…
Read More...

புனர்வாழ்வளிக்கப்பட்ட ஒன்றியத்தால் வாழ்வாதார உதவி

-மூதூர் நிருபர்- புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தினால், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட - பாட்டாளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டின்…
Read More...

பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிப்பு

பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வலக்கும்புர பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை கணேவத்தையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த…
Read More...

ரிமால் புயல்: சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரிமால் புயல் காரணமாக,…
Read More...

தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு

யாழ். தாவடி பகுதியில் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். தாவடி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

மருத்துவமனையில் தீ விபத்து: 7 குழந்தைகள் பலி

இந்தியாவின் புதுடெல்லி - விவேக் விஹாரில் அமைந்துள்ள குழந்தைகள் பராமரிப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

சீரற்ற வானிலை: மக்களுக்கு எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இன்று ஞாயிற்று கிழமை காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை காலை 10.30 மணி வரை…
Read More...