ரஷ்யாவின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்திய உக்ரைன்

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் நிலையம் மற்றும் வெடிபொருள்…
Read More...

உலகிற்கு விடை கொடுத்த மெனிகா யானை

பெல்லன்வில ரஜமஹா விகாரையில் இருந்த 76 வயதுடைய ‘மெனிகா’ என்ற யானை இன்று திங்கட்கிழமை மதியம் உயிரிழந்தது. வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையின் பெரஹெர ஊர்வலத்தில் மெனிகா…
Read More...

கம்பளையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

கம்பளை - தொலுவ வீதியில் இன்று திங்கட்கிழமை  இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்தனர். அந்த வீதியால் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது  அந்த…
Read More...

மன்னார் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் திறந்து வைப்பு

மன்னார் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் இன்று வெள்ளிக்கிழமை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் அதிகாரப்பூர்வமாக விளையாட்டு…
Read More...

இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடமத்திய,…
Read More...

உலருணவுப் பொதிகளை வழங்கிய அமைச்சர் சந்திரசேகரன்!

சர்வதேச நல்லொழுக்க தினமானது இன்று வெள்ளிக்கிழமை கடைப்பிக்கப்பட்டது. அந்தவகையில் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் சர்வதேச நல்லொழுக்க தினமானது…
Read More...

கெஹல்பத்தர பத்மேவின் தாய் ரிட் மனு தாக்கல்

தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் திட்டமிட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவின் தாயார், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். தனது மகனுக்கு…
Read More...

சுவிஸ் விமானங்களில் இந்திய பணியாளர்கள்

சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், செலவுகளைக் குறைக்கும் நோக்கில், கனடாவின் மொன்றியல் நகருக்கு இந்திய கபின் பணியாளர்களை சேவையில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. அவர்களுக்கு மாதாந்த சம்பளமாக…
Read More...

நியூசிலாந்து- அவுஸ்திரேலியா :2-வது டி20 போட்டி கைவிடப்பட்டது

நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில்…
Read More...

புங்குடுதீவில் பெண் கடற்படை சிப்பாயை பாலியல் குற்றச்சாட்டு செய்த சிப்பாய் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பாலியல் குற்றச்சாட்டு செய்து கைதான கடற்படை சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைதான கடற்படை…
Read More...