கங்குவேலி பகுதியிலுள்ள வயல் நிலங்களுக்கு பணிப்பாளர் நாயகம் கள ஆய்வு

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் -கங்குவேலி பகுதியிலுள்ள வயல் நிலங்களை இலங்கை விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் வைத்தியர் விக்கிரம ஆராய்ச்சி…
Read More...

பாராளுமன்றம் நாளை கூடுகிறது

பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் ஏற்பாடுகளுக்கு இணங்க, நாளை வியாழக்கிழமை  மற்றும் நாளை மறுதினமான வெள்ளிக்கிழமை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற…
Read More...

எத்தியோப்பியாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி பாராட்டு!

எத்தியோப்பியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதன்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.…
Read More...

கோர விபத்து: தாயும், குழந்தையும் பலி!

தெஹியத்தகண்டிய பகுதியில் இன்று புதன்கிழமை பஸ்வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பொலன்னறுவை – மஹியங்கனை வீதியின்…
Read More...

இலங்கை வீரர்களுக்கு அவசர அழைப்பு

டுபாயில் நடைபெற்று வரும் ILT20 தொடரில் விளையாடி வரும் இலங்கை வீரர்களை, எதிர்வரும் டிசம்பர் 20-ஆம் திகதிக்குள் நாடு திரும்புமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
Read More...

லேக் ஹவுஸ் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி தீக்கிரை

கொழும்பு கோட்டை லேக் ஹவுஸ் கட்டிடத்தின் முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த தீ விபத்து இன்று இரவு புதன்கிழமை…
Read More...

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் 2வது பாடல் ப்ரோமோ வெளியீடு!

தளபதி விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலுக்கான ப்ரோமோ (Promo) இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.…
Read More...

செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்தாதீர்கள் – நடிகை ஸ்ரீலீலா வேண்டுகோள்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவது குறித்து நடிகை ஸ்ரீலீலா தனது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் என்பது மக்களின்…
Read More...

முல்லைத்தீவில் பாலத்தை துரித கதியில் சீரமைத்த இராணுவத்தினர்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக, முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலம் முற்றாக இடிந்து விழுந்த நிலையில், இலங்கை இராணுவப் பொறியியலாளர்கள் அதனை மீண்டும் சீரமைத்துள்ளனர்.…
Read More...

மேலும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா

கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடும்போது, இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி,…
Read More...