பாம்பு தீண்டிய நிலையில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்!

பாம்பு தீண்டிய நிலையிலும், மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு, மருத்துவக் கண்காணிப்பின் கீழ் மாணவன் ஒருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் எழுதிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பருத்தித்துறை…
Read More...

சாகசத்தில் ஈடுபட்ட விமானம் விபத்து – விமானி பலி

டுபாயில் இடம்பெற்ற விமான கண்காட்சியின் போது வானில் பறந்துக்கொண்டிருந்த இந்திய போர் விமானம் கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வானில் சாகசம் செய்து…
Read More...

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் பல பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையைக் கருத்தில் கொண்டு, மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகளை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய,…
Read More...

திருமணம் நிச்சயம் ஆனதை அறிவித்த ஸ்மிருத்தி மந்தனா!

இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருத்தி மந்தனா சமீபத்தில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதில் 9 ஆட்டத்தில்…
Read More...

பல ஆண்டுகளுக்குப் பிறகு இறக்குவானையில் வெள்ளம்

கனமழை காரணமாக இறக்குவானை பிரதான பேருந்து நிலையம் மற்றும் இறக்குவானை நகரின் ஒரு பகுதி முழுவதும் இன்று வியாழக்கிழமை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இறக்குவானை நகரம்…
Read More...

4 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகிலிருந்து, சுமார் 4 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகப் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.…
Read More...

போதைப்பொருட்களுடன் பிடிபட்ட மீன்பிடி படகு தங்காலை துறைமுகத்தை வந்தடைந்தது

தெற்கு கடலில் போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு மற்றும் அதில் இருந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று வியாழக்கிழமை தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு…
Read More...

இந்திய வீரர்களுக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இரு…
Read More...

அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு- சவுதி அரேபியா அறிவிப்பு

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ரியாத் மற்றும் வாஷிங்டன் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக இந்த விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி…
Read More...

திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் தற்போதைய நிலை குறித்து கவனம்

மேல் மாகாண கழிவு முகாமைத்துவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட உபகுழுவின் கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.…
Read More...