ஜனாதிபதிக்கும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

கைத்தொழில் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் இன்று  வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும்…
Read More...

நீர்ப்பாசனத் துறையை மீளக் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

கமத்தொழில், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் அவற்றை மீளக் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான…
Read More...

மன்னார் மாவட்டத்தில் இறைச்சி விற்பனைக்கு தடை

மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் வாரத்திற்கு மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி விற்பனை, சேமிப்பு மற்றும் படுகொலை தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள்…
Read More...

சூறாவளியால் தடைப்பட்ட மின் இணைப்புகளில் 85% சீரமைப்பு

அவசர அனர்த்த நிலைமை காரணமாக மின்சாரம் தடைப்பட்ட சுமார் 39 இலட்சம் நுகர்வோரில் சுமார் 85% சதவீதமானோரின் மின் இணைப்புகள் சீர் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி…
Read More...

வந்தாறுமூலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து- ஒருவர் படுகாயம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதியில் நீர்முகப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில்…
Read More...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப இயன்றளவு ஆதரவு வழங்கப்படும்

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாட்டு மக்கள் எதிர்கொண்ட அனர்த்த நிலைமைக்கு மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr Mohamed Muizzu) தனது கவலையைத்…
Read More...

திட்வா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481 ஆக உயர்வு

திட்வா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481 ஆக உயர்ந்துள்ளது. இன்று வியாழக்கிழமை வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 345 பேர் இன்னும் காணவில்லை என…
Read More...

பேலி பாலம் மற்றும் பாகங்களுடனான இந்திய விமானம் இலங்கையை வந்தடைந்தது

அனர்த்தத்திற்குப் பின்னர் நாடு முழுவதும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், பேலி பாலம், பாகங்கள் மற்றும்…
Read More...

நிவாரண பொருட்களை இலவசமாக கொண்டு சேர்க்க முன்வந்த Daraz

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசியமான பொருட்களை கொண்டு சென்று சேர்க்க Daraz நிறுவனம் முன்வந்துள்ளது. தமது பொருட்கள் விநியோக வாகனங்கள் மூலம் இலவசமாக, இலங்கை…
Read More...

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று வியாழக்கிழமை இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Read More...