4 கோடி செலவில் மஸ்கெலியாவில் புதிய மிருக வைத்தியசாலை!

மஸ்கெலியா நகரில் ஆலய வீதியில் முன்னைய மிருக வைத்தியசாலைக்கு அருகில் சகல வளங்களும் கொண்ட மிருக வைத்தியசாலைக்கு மஸ்கெலியா மிருக வைத்தியசாலையின் மிருக வைத்திய அதிகாரி தலைமையில் குறித்த…
Read More...

250 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரச சேவையை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணங்க, உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ள 250 அரச…
Read More...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி அடுத்த மாதம் இலங்கைக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். டிக்வா' புயலினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நாட்டிற்கு…
Read More...

அந்தரத்தில் கழன்று விழுந்த சக்கரம்! – பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்கு நேர்ந்த விபரீதம்

லாஸ் வேகாஸ் நகரில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸின் 'Airbus A350-1000' ரக விமானத்தின் சக்கரம் ஒன்று, விமானம் மேலெழும்பிய உடனேயே கழன்று விழுந்த காட்சி வீடியோவில்…
Read More...

ஒட்டுசுட்டான் பகுதியில் நபர் ஒருவர் அடித்துக் கொலை?

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற  சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீதியில் துவிச்சக்கர…
Read More...

கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை: தம்புள்ளை தண்டர்ஸ் உரிமையாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை!

இலங்கையின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக்கில் ஆட்ட நிர்ணயச் சூழ்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமிம்…
Read More...

வட்சப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்

பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் அதிநவீன சைபர் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, “Strict Account Settings” எனும் புதிய உயர்தர…
Read More...

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி சர்ச்சை

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்று  புதன்கிழமை விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தரமற்ற நிலக்கரியைப் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை…
Read More...

ஆள்கடத்தலுக்கு முற்றுப்புள்ளி

இலங்கையிலிருந்து ஆள்கடத்தலை ஒழிப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்குமான ஐந்தாண்டு கால (2026–2030) தேசிய மூலோபாயச் செயல் திட்டம் இன்று புதன்கிழமை  கொழும்பில் பிரதமர்…
Read More...

புதிய சுற்றறிக்கை வெளியீடு

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு (08/2025) இணைந்த வகையில்,…
Read More...