ஆடைகள் மங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

ஆடைகள் மங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் 💢தற்போதுள்ள அவசர உலகத்தில் அனைவரும் வேலைக்கு செல்லுகிறோம். அதனால் துணிகளை வாஷிங் மெஷினில்தான் போட்டு துவைக்கிறோம்.. அதனால் வேலையும் நேரமும்…
Read More...

ரயில் விபத்து: இருவர் பலி

இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலம் சக்ராதர்பூர் அருகே சரக்கு ரயில் ஒன்று அதிகாலையில் தடம் புரண்டு, இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்தன. அப்போது, அவ்வழியாக, மேற்குவங்க மாநிலம்…
Read More...

கோவை மாவட்டத்தில் கனமழையால் 3 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால் இரு வெவ்வேறு இடங்களில் வீடு இடிந்து 3 பேர் உயிரிழந்தனர். மழை காரணமாக வால்பாறை அருகே சோலையாற்றின் இடது கரையின் ஒருபகுதியில் மண் அரிப்பு…
Read More...

அவகேடோ பழம் நன்மைகள்

அவகேடோ பழம் நன்மைகள் 🟩🟨🟫அவகேடோ பழம் பட்டர் ஃபுரூட் என்று அழைக்கப்படும். இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும்…
Read More...

கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு

கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு ⭕இன்று கணினி , செல்ஃபோன் என டிஜிட்டல் திரைகளைக் காணும் கண்கள் ஏராளம். அவர்களுக்கு நிச்சயம் கண் பார்வை குறித்த பிரச்னைகளை எதிர்காலத்தில் சந்திக்க…
Read More...

மனிதனை விழுங்க முயன்ற 15 அடி நீள மலைப்பாம்பு: போராடி மீட்ட கிராம மக்கள்

இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கல்யாண்பூர் கிராமத்தில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தாக்கியதில் ஒருவர் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்…
Read More...

கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: 19 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கேரளாவின் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள்…
Read More...

தண்ணீர் பிடிப்பதற்காக திடீரென பேருந்தை நிறுத்தியதால் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து

இந்தியாவில் திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டியில் அரசுப் பேருந்தின் பின்னால் மற்றொரு அரசுப் பேருந்தும் அதன் பின்னால் தனியார் பேருந்தும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.…
Read More...

புதினா தண்ணீர் பயன்கள்

புதினா தண்ணீர் பயன்கள் 🟩புதினா இலைகள் மிகவும் ஆரோக்கியமானவை. உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. இதில் ஜூஸ் குடித்தால் புத்துணர்ச்சியூட்டும் பானமாக அமைகிறது. ஆனால் புதினாவை…
Read More...

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

இந்தியாவில் சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் சவுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிபவரின் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது…
Read More...