Batticaloa Expo 2025 கண்காட்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணத்துறை, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில்  Batticaloa Expo 2025  நிகழ்வானது மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.…
Read More...

35 இலட்சத்திற்கு விற்கப்படும் கைப்பை

பிரபல ஃபேஷன் பிராண்டான லூயிஸ் உய்ட்டன் (LOUIS VUITTON) நிறுவனம் ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பையை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆட்டோ வடிவிலான ஆடம்பர பையின் விலை ரூ.35 இலட்சமாக நிர்ணயம்…
Read More...

வடக்கு, கிழக்கு, மலையகச் சினிமா உலகம் உங்கள் கையில்!

திரையின் புனித வெளிச்சம், கலைஞனின் கனவுகளோடு — இப்போது விற்பனையில் விழித்திரை! 📖 இலங்கை சினிமாவின் இளம் படைப்பாளர்களின் கதைகளும், மலையகத் தமிழ் சினிமா கனவுகளும் ஒன்றிணையும்…
Read More...

இலங்கை அணிக்கு அபார வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில்…
Read More...

தொடர் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி 27 ஆண்டுகளுப்பின் கைது!

இந்தியா - கோவையில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் பிரதான சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் 1998ம் ஆண்டு கோவையில் இடம்பெற்ற தேர்தல்…
Read More...

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் கைது

நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர் இன்று (10)  அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  தெரிவித்தார். வாழைச்சேனை…
Read More...

டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் தனது தந்தையால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றி பல போட்டிகளில் இவர்…
Read More...

பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற நபரைக் காப்பாற்றிய இராணுவ வீரர்கள்..!

மாத்தறை மகாநாம பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற 94 வயதுடைய ஒருவரை இராணுவ வீரர்கள் துரிதமாகச் செயற்பட்டு காப்பாற்றியுள்ளனர். உடனடியாக மீட்கப்பட்ட அந்த நபர், மேலதிக சிகிச்சைக்காக…
Read More...

நடிகர் கபில் சர்மாவின் ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு!

கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹோட்டல் திறக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில்,…
Read More...

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளை நாளையத்தினம் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசிகளை…
Read More...