தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் வேப்ப எண்ணெய்

தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறந்த கிருமி நாசினி தான் வேப்ப எண்ணெய். வேப்ப மரத்தின் இலை, காய், பழம் என அனைத்து உறுப்புகளுமே மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக இதிலிருந்து…
Read More...

மலேசியாவில் விமான விபத்து – ஐவருக்கு காயம்

மலேசிய பொலிஸாருக்கு  சொந்தமான விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்ஜூங் குபாங் பொலிஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில்…
Read More...

குடும்ப தகராறில் மருமகனின் மண்டையை உடைத்த மாமா

குண்டாந்தடியால் மாமா தனது மருமகன் மீது தாக்குதல் நடத்தியதில், மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம், தெஹியோவிட்டவில் இடம்பெற்றுள்ளது. தெஹியோவிட்ட பம்போகம பகுதியில் நேற்று…
Read More...

கிளிநொச்சி மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இரண்டாவது காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல்…
Read More...

கூலி திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ”கூலி” ஆகும். இந்த திரைப்படத்தில் அமீர் கான்,நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என…
Read More...

கடமைகளைப் பொறுப்பேற்றார் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர்

ஹட்டன் டிக்கோயா நகர சபையின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அசோக கருணாரத்ன மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற உதவி ஆணையாளர் கே.டி விஜேவர்த்தன முன்னிலையில் இன்று ( 11) காலை…
Read More...

கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு

கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொஸ்கொட சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூடு…
Read More...

மேர்வின் சில்வா தொடர்பான வழக்கு விசாரணை 28 ஆம் திகதி!

அமைச்சராகப் பணியாற்றியபோது சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை, எதிர்வரும் 28 ஆம்…
Read More...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு…
Read More...

யாரும் தனித்தனியாகச் செயல்பட முடியாது

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் ஒரு கூட்டுப்…
Read More...