நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு அனுமதி

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் அனுமதி வழங்கியது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர் பதவிகள் பற்றிய குழு…
Read More...

நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபா 85 சதம் விற்பனை பெறுமதி 304 ரூபா 43 சதம். ஸ்ரேலிங் பவுண்…
Read More...

உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

ஜூலை 15 ஆம் திகதி உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு குருணாகல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் வடமேல் மாகாணத்தின் சகல அரசர் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து பல்வேறு விசேட…
Read More...

வாகன விபத்தில் பாடசாலை மாணவன் பலி

புத்தல - கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளையிலிருந்து கதிர்காமம் நோக்கிப்…
Read More...

புதுடெல்லியில் இன்றும் நிலநடுக்கம்

இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்றும் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து அறியப்படுத்தியுள்ளது. இந்த திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவில்…
Read More...

செம்மணி மனிதப் புதை குழி – இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை

செம்மணி மனிதப் புதை குழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர்…
Read More...

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார். 2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து…
Read More...

5% பொருளாதார வளர்ச்சியை அரசாங்கம் எதிர்பார்க்கிறது

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏறக்குறைய 1400 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது அண்மைக் காலத்தில் ஒரு அரசாங்கத்தால் மூலதனச் செலவீனமாக ஒதுக்கப்பட்ட மிகப் பாரிய…
Read More...

ரயில்வே முகாமையாளர் பதவி : மனித உரிமை மீறப்படுவதாக நீதிமன்றில் மனு

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில்வே முகாமையாளர் பதவிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு, பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி, இரு…
Read More...

மலையக மக்களுக்காக கொழும்பில் வாக்குச் சாவடி நிறுவ நடவடிக்கை!

2026/2029 வீதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக நுவரெலியா மாவட்டத்திலிருந்து பல புதிய மற்றும் அடையாளம் காணப்படாத திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க…
Read More...