எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது உடல், மன ஆரோக்கியத்தில் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவு, தண்ணீர் எப்படி மனிதனுக்கு…
Read More...

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கூடம் திறந்து வைப்பு..!

அம்பாறை மாவட்ட திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்தும் வகையில் அப்பிரதேச மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்கும் பொருட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் புதிதாக…
Read More...

கணவனை கொலை செய்து வீட்டுக்குள் 5 அடி குழி தோண்டி புதைத்த மனைவி..!

கணவருடன் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால், கோபத்தில் தனது கணவனை கொலை செய்து உடலை வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த…
Read More...

ஆயுர்வேதத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட 304 வைத்தியர்களுக்கு நியமனங்கள்

ஆயுர்வேதத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட 304 வைத்தியர்களுக்கு நியமனங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ…
Read More...

அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலய சித்தி விநாயகர் ஆலயத்தின் ஏழாவது ஆண்டு வருடாபிஷேக பூர்த்தி விழா

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ‌ஹோல்புறூக் கோட்டம் நு/ அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் ஏழாவது ஆண்டு வருடாபிஷேக பூர்த்தி…
Read More...

உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று (14) மீண்டும் தனது உச்சத்தை தொட்டுள்ளது. ASPI 297.13 புள்ளிகள் (1.60%) உயர்ந்து 18,838.39 புள்ளிகளாகப் பதிவானதாக…
Read More...

பூமிக்கு புறப்பட்ட விண்வெளி வீரர்கள்

நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. பின்னர், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம்…
Read More...

வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பம்

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் வடமாகாண ஆளுநர நாகலிங்கம் வேதநாயகன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர்…
Read More...

மீரிகமவில் பழம் பறிக்கச் சென்ற நபர் சுட்டுக்கொலை

மீரிகம, ஏக்கர் 20 பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பகுதியிலுள்ள துரியன் தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி…
Read More...