ரயில்வே திணைக்களத்துக்கு மேலும் 05 ரயில் இயந்திரங்கள்

நீண்டதூர சேவையில் ஈடுபடுத்துவதற்காக 05 ரயில் இயந்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…
Read More...

இணையவழிப் பாதுகாப்பு மூலோபாயத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

2018 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இலங்கையின் முதலாவது தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு மூலோபாயம் 2019 ஆண்டு தொடக்கம் 2023 ஆண்டு வரை அமுல்படுத்தப்பட்டது. இலங்கை கணணி அவசர…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவுக்காக மக்கள் வரிசையில் காத்திருப்பு

அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பிரதேச செயலகத்தின் முன்பாக நீண்ட வரிசையில்  காத்திருந்ததாக எமது…
Read More...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் – 52 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள்…

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பான ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்திற்கு…
Read More...

வாக்குறுதிகளை அரசாங்கம் மீறியுள்ளது

தேர்தல் காலப்பிரிவில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் மீறியுள்ளது என்பது விசேட கணக்கெடுப்பின் ஊடாக தெரியவந்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம் என…
Read More...

ஏலக்காய் இல் இவ்வளவு நன்மைகளா?

1. ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும். 2. ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப்பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து…
Read More...

ரஷ்யா மீது 100% வரி

ரஷ்யா மீது 100% இரண்டாம் நிலை வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைனுடன் 50 நாட்களுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இந்த…
Read More...

இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா க்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று கடற்றொழில் அமைச்சில்…
Read More...

வரலாற்றுசிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் மஹோற்சவம் நாளை

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை(15) கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடிச்சீலை…
Read More...

போராடித் தோற்றது இந்திய அணி

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய தோல்வியைத் தழுவியது. குறித்த போட்டியில் 22 ஓட்டங்கள்…
Read More...