ஜனாதிபதி மரக்கன்றொன்றை நட்டார்

மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று புதன்கிழமை  மாலே தலைநகரில் உள்ள சுல்தான் பூங்காவில் மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே இராஜதந்திர…
Read More...

தீவிரமாக வெடிக்கும் எரிமலை

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னர் கிளைச்செவ்ஸ்காய் எரிமலை தீவிரமாகி வெடிக்கத் தொடங்கியுள்ளது. கம்சட்கா பகுதியில் எரிமலை வெடித்து, இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத்…
Read More...

சிறுவர் பாதுகாப்பு கொள்கைச் சட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவின் ஏற்பாட்டில்  தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கைச் சட்டங்கள் தொடர்பிலான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.…
Read More...

ரோஹித்தவின் மகள் கைது!

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான ஜீப் பாகங்களிலிருந்து இணைக்கப்பட்ட வாகனம்  சம்பவம் தொடர்பாக கைது செய்யத்…
Read More...

இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 25 % வரி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 % வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறித்த வரி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம்…
Read More...

இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு – வவுனிக்குளம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம்…
Read More...

6 பிரதேச செயலகங்களில் நிர்வாக உத்தியோகத்தர் இல்லை!

யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO) காணப்படுகின்ற நிலையில், ஏனைய 6 பிரதேச செயலகங்களிலும் நிரந்த உத்தியோகத்தர்…
Read More...

யாழைச் சேர்ந்த பெண் நோர்வேயில் பலி

நோர்வேயில் வாழ்ந்து வந்த யாழ் – பொலிகண்டியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாய் உயிர்மாய்த்துள்ள துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது யாழைச் சேர்ந்த 34 வயதுடையரே இவ்வாறு உயிரிழந்தார்.…
Read More...

மன்னாரில் பிடிபட்ட 500 கிலோ எடையுள்ள பாரிய மீன்!

மன்னார் மாவட்டம் முத்தரிப் புத்துறை அருகே 500 கிலோகிராம் எடையுள்ள ஒரு பெரிய திருக்கை மீன் பிடிபட்டுள்ளது. நேற்று காலை கடலுக்குச் சென்ற மீனவர்களின் மீன்பிடி வலைகளில் இந்தம் பெரிய மீன்…
Read More...

இஞ்சியில் இத்தனை மருத்துவ குணங்களா?

இஞ்சியின் சுவையை ஏற்படுத்துவதற்கு இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது ஒரு மருத்துவ குணமுடைய…
Read More...