மாலைதீவு வர்த்தக மன்றத்தில் ஜனாதிபதியின் உரை

மாலைதீவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை வர்த்தக சபையின் இலங்கை-மாலைதீவு வணிக கவுன்சில் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றத்தில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார…
Read More...

யாழில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் முகமாக இராணுவத்தினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கமைய இராணுவ…
Read More...

செம்மணி மனித புதைகுழியில் அரவணைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வின் போது பெரிய எலும்பு கூடொன்றுடன் சிறிய குழந்தையின் எலும்பு கூடொன்று அரவணைக்கப்பட்ட விதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அரியாலை சித்துப்பாத்தி இந்து…
Read More...

காணாமலாக்கப்பட்ட 22 பேர் தொடர்பான மனு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் 1996 ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாவற்குழி பகுதியில் காணாமலாக்கப்பட்ட 22 பேர்…
Read More...

யாழ்ப்பாண மாவட்ட சிறு நடுத்தர முயற்சியாளர்களுக்கான செயலமர்வு

யாழ்ப்பாண மாவட்ட சிறு நடுத்தர முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான வழிவகைகளை தெளிவுபடுத்தும் செயலமர்வானது யாழ்ப்பாண றோட்டறிக் கழகத்தின் தலைவர் றோட்டரியன் ஜி.…
Read More...

ஆரையம்பதியில் பாரிசவாத புனர்வாழ்வு மையம் திறந்து வைப்பு

பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் நோக்கில், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் பிராந்திய பக்கவாத புனர்வாழ்வு மையம் கடந்த 28ஆம் திகதி…
Read More...

மோசடி ஸ்டாராக மாறிய பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..

சதுரங்கவேட்டை படத்தைப் பார்த்த பலருக்கும் இருந்த கேள்வி, ஒருத்தன் எப்படி இத்தனை பேரை ஏமாற்றினான் என்பதாக இருக்கலாம். ஆனால் அதில் ஊருக்கு ஒரு பெயர், தொழிலுக்கு ஒரு ஏமாற்று வழி என…
Read More...

ரோஹிதவின் மகளுக்கு விளக்கமறியல்

UPDATE  பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள்  எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முழுமையான செய்திகளுக்கு…
Read More...

மீன்பிடி சமூகத்திற்கும் காப்புறுதி முறை

தமது ஜீவனோ பயமாக உவர்நீர் மற்றும் நன்னீர் மீன்களை பிடிப்பதற்காக நீரில் மூழ்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்திற்காக அவசர விபத்து காப்புறுதி முறை ஒன்றை கமநல மற்றும் விவசாயக்…
Read More...

சங்கிலி அறுத்த சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் பலி – மட்டுவில் சம்பவம்

மட்டக்களப்பில்  வயோதிப பெண் ஒருவரின்  தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில்…
Read More...