பாம்பை கடித்த ஒரு வயது குழந்தை – பாம்பு சாக, குழந்தை உயிர் தப்பியது!

குழந்தையொன்று பாம்பை கடித்த நிலையில் குறித்த பாம்பு உயிரிழந்துள்ளது. இந்த வியப்பூட்டும் சம்பவம் பிகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒரு வயதுடைய…
Read More...

ஏமாற்றத்தில் முடிந்த அகழ்வு பணி

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணி எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி - தர்மபுரம்…
Read More...

அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மீளாய்வுக் கூட்டம்

வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது.…
Read More...

எச்சரிக்கை மட்டம் வரை உயரும் வெப்பம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலைக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 12…
Read More...

யாழில் சிக்கிய போதைப் பொருள்

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2.16 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மருதங்கேனி பகுதியில் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட…
Read More...

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான தொடர்பில் தெளிவுபடுத்தல்

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உட்பட சகல பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விரிவுரையாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று…
Read More...

LGBT சமூகத்தினர் மற்றும் சமூகத்தின் மனநிலை

இன்றைய காலச்சுழற்சியில் சமூக நீதி, மனித உரிமைகள் மற்றும் மதிப்பீடுகள் அதிகமாக பேசப்படும் ஒரு கட்டத்தில், LGBT சமூகத்தினர் (Lesbian, Gay, Bisexual, Transgender) பற்றிய…
Read More...

மக்கள் எதிர்பார்த்த வளமான நாட்டைக் கட்டியெழுப்புவோம்

அனைத்து இலங்கையர்களும் எதிர்பார்த்த வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை அதேபோன்று நிறைவேற்றுவதாகவும் அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப்…
Read More...

வடக்கு தென்னை முக்கோண வலைய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

வடக்கு தென்னை முக்கோணவலைய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு, மன்னார் மாவட்ட…
Read More...