திருடப்பட்ட நகைகளுடன் சிக்கிய வவுனியா இளைஞன்!

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா சோயா வீதியில் அமைந்துள்ள வீடு…
Read More...

இந்தியா மீது படிப்படியாக வரி உயர்த்தப்படும்

இந்தியா மீது படிப்படியாக வரி உயர்த்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார். முன்னதாக, இந்திய பொருட்கள் மீதான வரியை இறுதிசெய்து கடந்த ஜூலை 30…
Read More...

12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை களுத்துறையின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர்…
Read More...

மூதூரிலுள்ள தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள்

மூதூரில் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் 17 நபர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று திங்கட்கிழமையுடன் 19 வருடங்கள் கடந்துள்ளது. இதனை நினைவுபடுத்தும் முகமாக திருகோணமலையில் நினைவு தினம்…
Read More...

35 காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

ஆய்வாளர் பதவி முதல் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் பதவி வரை 35 காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் துறை ஆய்வாளர் பிரியந்த வீரசூரியவினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமையகம்…
Read More...

தேசிய மீன்பிடி படகுகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

பத்து வருடங்களுக்கும் மேலாக நாட்டின் மீன்பிடித்துறையின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை இலக்காகக் கொண்ட 'தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு - 2025', கடற்றொழில்,…
Read More...

அரசாங்கம் சூதாட்ட விடுதிகளை ஊக்குவிக்கவில்லை

அரசாங்கம் சூதாட்ட விடுதிகளை ஊக்குவிக்கவில்லை என சுற்றுலாத்துறை துணை அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெளிவுபடுத்தியுள்ளார். கொழும்பில் புதிதாக திறக்கப்பட்ட 'கனவுகளின் நகரம்' (City…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் வருகை – 3.7 பில்லியன் டொலர் வருமானம்

சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களில் இந்த வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.…
Read More...

பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு…
Read More...

விசேட நடமாடும் சேவைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கோரிக்கை

விசேட நடமாடும் சேவை தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை அரசாங்க அதிபர் அலுவலகத்தில்…
Read More...