உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இலங்கையை வலுவாக நிலைநிறுத்தல்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள தேசிய புத்தாக்க முகவராண்மையின் வழிகாட்டலின் கீழ், உலகளாவிய புத்தாக்க குறியீட்டுடன் தொடர்புடைய தரவுத் தேவைகள் குறித்த…
Read More...

பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை

நிகவெவ தேவானம்பியதிஸ்ஸ மத்திய கல்லூரி, மற்றும் திருகோணமலை ரேவத்த சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு இன்று (14) ஜனாதிபதி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த விசன்  ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்க…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!

நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடும்போது, இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின்…
Read More...

யாழில் “Clean Sri Lanka”

வளமான நாடு - அழகான வாழ்க்கையை பெற்றுக் கொடுக்கும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தால் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் “Clean Sri Lanka” என்ற எண்ணக் கருவை வட மாகாணத்தில் ஊக்குவிக்கும்…
Read More...

வாகன இறக்குமதி – இலக்கை எட்டிய வருவாய்

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் வாகன இறக்குமதி மூலம் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்ட இலக்கில் 72% எட்டப்பட்டுள்ளதாக பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

பிள்ளையானுக்காக கொலைகளை நடாத்திய சகா காத்தான்குடியில் கைது

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகாவான முகமட் ஷாகித் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து…
Read More...

வரவு செலவு திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தொடர்பான 2026 வரவு செலவு திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்து,…
Read More...

மூடப்படும் அருங்காட்சியகங்கள்

பராமரிப்பு பணிகள் காரணமாக அருங்காட்சியகங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் வாரத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மூடப்படும் என…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- இலங்கைக்கு வருகின்றார் அசாத் மௌலானா ?

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபராக கருதப்படும் முக்கிய நபரான ஆசாத் மௌலானாவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று…
Read More...

செம்மணி புதைகுழி விவகாரம் – குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம்…
Read More...