சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இம்மாதம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு  சம்மன் அனுப்பியுள்ளது.
Read More...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான…
Read More...

கைது செய்யப்பட்ட கல்முனை நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியை எதிர்வரும் ஒகஸ்ட் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம்…
Read More...

ஆசிய கிண்ண தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அணியின் துணை தலைவராக ஷூப்மன் கில்…
Read More...

சீரற்ற வானிலை – சாரதிகள் அவதானம்

மலையக பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நோர்டன்பிரிட்ஜ், மஸ்கெலியா மற்றும் லக்சபான பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்து பாதிக்கப்பட்டிருந்த பிரதான போக்குவரத்து தற்போது இயல்பு…
Read More...

கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு – பொலிஸார் நீதிமன்றத்துக்கு விடுத்த அறிவிப்பு

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் கட்டிடத்திலிருந்து குதித்து உயிரைமாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலதிக…
Read More...

ஆறு மாதங்களில் அதிகரித்த இலாபம்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் செயற்பாட்டு இலாபம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 78…
Read More...

எல்லையில் அமைதியை பேணாமல் சீனாவுடன் உறவை மேம்படுத்த முடியாது

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி இற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய பதற்றமான காலத்திற்குப்…
Read More...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவி கைது!

-கல்முனை நிருபர்- இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது…
Read More...

தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்க தயார்

இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து ஏனைய இடங்களில் வெற்றியளித்துள்ளதாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர்…
Read More...