07 புதிய தூதரகத் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்

இலங்கையின் நற்பெயரை சர்வதேச அளவில் மேம்படுத்துவது ஒரு தூதுவரின் பொறுப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். புதிதாக நியமிக்கப்பட்ட 07 தூதரகத் தலைவர்களுடன்…
Read More...

ரணிலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் மாலைதீவு ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவிலேயே அவர் இவ்வாறு…
Read More...

ஒன்லைனில் 45,000 ரூபாய் பொருளை ஆர்டர் செய்து ஏமாற்றிய இளைஞன் கைது

ஒன்லைன் மூலம் 45,000 ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்து உரிய பணத்தை வழங்காமல் தலைமறைவான இளைஞனை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு…
Read More...

ருமேஷ் தரங்கவிற்கு தங்கப் பதக்கம்

தென் கொரியாவில் இடம்பெற்று வரும்  2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய ஈட்டி எறிதல் செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ருமேஷ் தங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான ஈட்டி…
Read More...

சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியது – ரணில் கைது விவகாரம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட செய்தி சர்வதேச…
Read More...

ரணிலுக்கு இதய நோய்கள் – நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கறிஞர்…
Read More...

விசேட சோதனையில் 3,387 சந்தேகநபர்கள் கைது

கடந்த வாரத்தில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது 3,387 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி…
Read More...

ரணில் கைது – சஜித் வௌியிட்ட கருத்து

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், சுதத்த திலகசிறி என்ற யூடியுபர் வெளியிட்ட கருத்து தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை…
Read More...

மின்சாரம் திரும்பியது – ரணிலுக்கு பிணையா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்ற அறையில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
Read More...