ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த கடும் நடவடிக்கை

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொழும்பு மாநகரசபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  மாநகரசபை உறுப்பினர் ஸொஹாரா புஹாரி கட்சியின்…
Read More...

பாரிய கொள்ளை – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று…
Read More...

இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் வீதி – சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்

கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதியின் ஒரு பாதை கடவத்தை அருகே தற்காலிகமாக மூடப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடவத்தை இடைமாற்றத்திலிருந்து மீரிகம நோக்கிச்…
Read More...

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் ஆதரவு வழங்கும் 

அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க  அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
Read More...

வெனிசுவேலாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழந்ததாகத் தகவல்

வெனிசுவேலாவில் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைப் பதவியில் இருந்து அகற்றுவதற்காக அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தியோஸ்டாடோ…
Read More...

எம்.ஜி.ஆர் இதயத்தில் இடம்பிடித்தவர் பாக்யராஜ் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

இயக்குநர் பாக்யராஜ் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பாக்யராஜின் திறமைக்குக்…
Read More...

பார்டர் கவாஸ்கர் சாதனையை முறியடித்த ஆஷஸ் தொடர்

சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, அவுஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. முதல்…
Read More...

விபத்துக்களைக் குறைக்க புதிய அதிரடி

நாடளாவிய ரீதியில் பாதுகாப்பான மற்றும் போதைப்பொருள் அற்ற போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) மட்டக்குளிய பணிமனையில் இன்று வியாழக்கிழமை ஒரு…
Read More...

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட  துஷியா கஜமுகன் இன்று வியாழக்கிழமை  அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தனக்கான நியமனக் கடிதத்தினைப்…
Read More...

டிக்வா சூறாவளியால் அழிவடைந்த வீடுகளுக்கு ரூ. 5 மில்லியன் வழங்குவதற்கு சுற்றறிக்கை வெளியீடு

டிக்வா  சூறாவளியின் தாக்கத்தால் வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப ரூ. 5 மில்லியன் வழங்குவது குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Read More...