கெஹெலிய குடும்ப வழக்குக்கு திகதி நிர்ணயம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஓக்டோபர் 1 ஆம்…
Read More...

புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிராக பேரணி: இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை

இங்கிலாந்தில் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களுக்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணியில் சுமார் 1 லட்சத்துக்கும்…
Read More...

“சூர்யா 46” திரைப்படத்தின் OTT உரிமையை வாங்கிய NETFLIX

ரெட்ரோ திரைப்படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும். இதில் சூர்யாவுக்கு…
Read More...

2025 ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.9% வளர்ச்சி

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9% வளர்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகள்…
Read More...

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் மோதுகின்றன.…
Read More...

ஆசியக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறுமா பாகிஸ்தான்?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகுலுக்காதது தொடர்பான சர்ச்சை வெடித்ததை அடுத்து, போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டை "உடனடியாக நீக்க வேண்டும்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின்…
Read More...

இலஞ்சம் பெற்ற தொழில்நுட்ப அதிகாரி கைது!

காலியில் உள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தின் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது இன்று திங்கட்கிழமை செய்யப்பட்டுள்ளார். வீடு கட்டுவதற்காக…
Read More...

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இலத்திரனியல் சிகரட்டுகள் விற்பனை

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஆரம்பம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், Dream Destination திட்டத்தின் கீழ் மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று…
Read More...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமனம்

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை இடைக்கால நிர்வாகத்தின்…
Read More...