காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

இரத்தினபுரி - கொலன்ன பிரதேசத்தில் காணாமல் போன பாடசாலை மாணவி ஒருவர் கிங் கங்கையில் சடலமாக இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொலன்ன பிரதேசத்தை…
Read More...

50 கைதிகள் தப்பியோட்டம் ?

வெலிக்கந்தை கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து சுமார் 50 கைதிகள் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பியோடியவர்களைக் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு…
Read More...

கல்குடா கல்வி வலயத்தில் மொழித்திறன் : வெற்றியீட்டிய மாணவர்களை பாராட்டி கௌரவிப்பு

-ஷோபனா ஜெகதீஸ்வரன்- கல்குடா கல்வி வலயத்தின் மொழித்திறன் மற்றும் 100 சதுர கணித்தல் போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை…
Read More...

யாழில் பெண் மீது தாக்குதல் : நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்த சம்பவம்…
Read More...

கிளிநொச்சி பெண் உட்பட மூவர் கல்கிஸையில் மசாஜ் நிலையத்தில் கைது

கொழும்பு கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதியை நடத்தி வந்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார்…
Read More...

யாழ்.வட்டுக்கோட்டை சாரணியர்கள் ஜனாதிபதி விருதுக்கான நடைபயணம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சாரணியர்கள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபயணம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி விருதினை பெறுவதற்காக சுமார் 22 கிலோமீட்டர்கள் தூரமான…
Read More...

ரணிலுடன் இணக்கமா அது நடக்காது ! – சஜித்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணக்கம் காணவுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறானதொரு நிகழ்வு ஒருபோதும் ஏற்படாது…
Read More...

யாழ் இளைஞன் போலி கடவுச் சீட்டுடன் விமான நியைலயத்தில் கைது: சுவிஸ் மாமா மோசடிக்கு 4 மில்லியன் உதவி

-இரண்டாவது இணைப்பு- 4 மில்லியன் ரூபா பெறுமதியான போலியான கனேடிய பயண ஆவணத்துடன் கனடா செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…
Read More...

பெண் பொலிஸ் அதிகாரிகள் பதவி உயர்வின் போது புறக்கணிக்கப்பு : சுதர்ஷினி தெரிவிப்பு

ஆட்சேர்ப்பு, பயிற்சி, பணியமர்த்தல் மற்றும் ஓய்வு பெறுதல் போன்ற அனைத்து அம்சங்களும் ஆண் காவல்துறை அதிகாரிகளுக்கு சமமானதாக இருந்தாலும், பெண் காவலர்கள் பதவி உயர்வு பெறுவதில் அநீதிக்கு…
Read More...

பனிக்கட்டியாவ குளத்தை மக்கள் பாவனைக்கு கையளித்த கிழக்கு ஆளுநர்

-கின்னியா நிருபர்- மீள்புனரமைக்கப்பட்ட மகா பனிக்கட்டியாவ குளத்தை மக்கள் பாவனைக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் கையளித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால்…
Read More...