ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் : பல நாடுகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கை

ஜப்பானின் மத்திய பிராந்தியத்தில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, குடியிருப்பாளர்களை உடனடியாக இப்பகுதியை விட்டு வெளியேற ஜப்பான் அரசு வலியுறுத்தியுள்ளது.…
Read More...

ஐஸ்கட்டிகளின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

மீன்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகளின் விலையும் 100 ரூபாவால் அதிகரிக்கப்படுமென உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அறுநூறு ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் ஐஸ்கட்டியின்…
Read More...

தொலைபேசி கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

சகல தொலைபேசி கட்டணங்களும் நாளை திங்கட்கிழமை முதல் புதிய வற் வரி அதிகரிப்புக்கு அமைவாக அதிகரிக்கப்படவுள்ளன. இந்த புதிய வரியின் பிரகாரம் தொலை தொடர்பு சேவை கட்டணம் 3 சதவீதத்தால்…
Read More...

கையடக்க தொலைபேசிகளின் விலை நாளை முதல் 35 வீதத்தால் அதிகரிப்பு

புதிய வற் வரி அமுல்படுத்தப்பட்டதன் மூலம் அனைத்து வகையான கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை விலை நாளை திங்கட்கிழமை முதல் 35 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என கையடக்க தொலைபேசி சந்தைப்படுத்தல்…
Read More...

கணவனை சங்கிலியால் கட்டி வைத்துவிட்டு ஆணுறுப்பை வெட்டிய மனைவி

புதுவிதமான உடல் உறவு எனத் தெரிவித்து கணவரின் கை கால்களை சங்கிலியால் கட்டிலில் கட்டி வைத்து விட்டு அவரது ஆணுறுப்பை மனைவி வெட்டி எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

மீண்டும் உலகை அச்சுறுத்தும் கொரானா வைரஸ் ? இதன் அறிகுறி என்ன ?

கொரோனா வைரசின் புது வகை ஜே.என்.1 துணை வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில்…
Read More...

4 ஆண்டுகளில் 5,000 சிறுமிகள் தங்கள் சொந்த விருப்பப்படி துஸ்பிரயோகம்

16 வயதுக்குட்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் நான்கு ஆண்டுகளுக்குள் சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என, சமீபத்திய கணக்கெடுப்பில்…
Read More...

யாழ். இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சிவபாதம் சிவசுதன் (வயது-40)…
Read More...

கிளிநொச்சியில் ஒரு கோடி 32 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை அமுல்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை…
Read More...

ஏறாவூர் மக்களின் முன்னுதாரண செயற்பாடுகள்

தொடர்ச்சியாகப் பொழிந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் வழிந்தோடுவதற்கேற்ற வடிகாலமைப்பு முறை உரிய முறையில் பேணப்படாமையால் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலமும், அதையண்டிய ஏறாவூர் 4, எல்லைநகர்…
Read More...