திருக்கோவில் பிரதேசத்தில் காணி அளிப்பு பத்திரம் வழங்கி வைப்பு

-தம்பிலுவில் நிருபர் - திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் நீண்ட காலமாக அரச காணிகளில் குடியிருந்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பொதுமக்களுக்கான காணி அளிப்பு…
Read More...

எரிபொருட்களின் விலையில் திடீர் அதிகரிப்பு

சீபெற்கோ ( CEYPETCO ) எரிபொருள் நிறுவனம் இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தத்தின் பிரகாரம் ஒக்டேன்…
Read More...

மட்டக்களப்பில் சிறிதரன்? சிறிநேசன் இல்லத்தில் இன்று சந்திப்பு?

தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ள முரண்பாடுகளை தீர்த்து வைக்கும் நோக்கில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறிதரனுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி 7ஆம் திகதி வருடாந்த அவசரகால எச்சரிக்கை மணி சோதனை

சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி 7ஆம் திகதி வருடாந்த அவசரகால எச்சரிக்கை மணி (சைரன்) சோதனை நடைபெறவுள்ளதால் இதுகுறித்து மக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை எனவும், கடந்த ஆண்டுகளைப் போலவே…
Read More...

சாரதியின் பொறுப்பற்ற செயலால் நடுத்தெருவில் நின்ற பயணிகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரச பேருந்தில் எரிபொருள் இன்மையால் பஸ் நடுவீதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில்…
Read More...

பெண் ஊழியர் மீது துஷ்பிரயோகம் : நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் கைது

சக பெண் ஊழியர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொலிஸாரால் நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

சமூக ஊடக செயற்பாட்டாளர் கைது

சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ,சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொது பாதுகாப்பு…
Read More...

சுவிட்சர்லாந்தில் பாரிய விபத்து : இருவர் சம்பவ இடத்திலேயே பலி

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாநிலத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் கார் ஓட்டுநர் மற்றும் பயணி உட்பட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆர்காவ் ரோட்டன்வில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை…
Read More...

சுவிட்சர்லாந்தில் பன்றிக் காய்ச்சல் நெருங்கி வருகின்றது என எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் தெற்கு எல்லையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டிசினோ மாநிலத்தை அண்டிய பகுதியில் பன்றிக் காய்ச்சல் நெருங்கி வருகின்றது என வடக்கு இத்தாலியால் உறுதிப்படுத்தி…
Read More...

காத்தான்குடியில் தொழில் வழிகாட்டல் பயிற்சி நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை…

நவீன சவால் மிக்க உலகத்திற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தல், உயர் கல்வி வாய்ப்புக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்றவற்றை இலக்காகக் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு தரம் 08 தொடக்கம்…
Read More...