வடதமிழகம் உட்பட பல இடங்களில் 5 தினங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை

வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஐந்து தினங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் மே 1 ஆம் திகதி வரை அதிகபட்ச…
Read More...

சுவிட்சர்லாந்தில் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை ?

சுவிஸ் சில தொழிற்சங்கங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்வதற்கான மாற்றத்திற்காக, பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்தநிலையில் ழுநுஊனு அறிக்கையின்படி, சுவிட்சர்லாந்து உலகின் 4வது குறுகிய…
Read More...

பொத்துவில் -மட்டக்களப்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதி , நடத்துனர் மீது காட்டு…

மட்டக்களப்பு - பொத்துவிலுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டுவருகின்ற தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்தனர் மீது குறித்த பகுதியைச் சேர்ந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் காட்டு…
Read More...

பாக்கிஸ்தானில் மின்னல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 63 உயிரிழப்பு ?

பாக்கிஸ்தானில் மின்னல் மற்றும் கனமழை காரணமாக 14 பேர் பலியாhகியுள்ளனர் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர், நான்கு நாட்கள் தீவிர வானிலையில் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது…
Read More...

ஒருமாத காலப் பகுதியில் 466 பாதாள உலக குழுக்களைச் சேர்ந்தவர்கள் கைது

நாட்டில் பாதாள உலக செயற்பாடுகளை முற்றாக இல்லாதொழிக்க உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச்…
Read More...

யாழ் கடலில் குழந்தையை பிரசவித்த பெண்

யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

விடுமுறைக்கு சென்ற 9 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

கம்பளையில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்து 9 வயது சிறுவன் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் கம்பளை பிரதேசத்தை சோந்தவர்கள் எனவும் இவர்கள்,…
Read More...

மட்டு சத்துருக்கொண்டான் பகுதியில் சற்று முன் பாரிய விபத்து பலர் காயம் ? -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதான வீதியில் சித்திரைப்புத்தாண்டு தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மூன்று வாகனங்கள் பாரிய…
Read More...

3 கோடி பொறுமதியான கொக்கெய்ன் போதை மாத்திரைகளை விழுங்கிய நிலையில் பெண் கைது

கொக்கெய்ன் போதை மாத்திரைகளை விழுங்கிய நிலையில் விமான நிலையத்தில் வந்திறங்கிய வெளிநாட்டுப் பெண்ணொருவர் விமான நிலையத்தில் வைத்து கடந்த 12 ஆம் திகதி சுங்க அதிகாரிகளால்…
Read More...

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல் மற்றும்…
Read More...