முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி : கல்முனை மனித உரிமை செயற்பாட்டாளருக்கு தடை உத்தரவு

கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவனின் வீட்டிற்குச் சென்ற பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் முள்ளிவாய்க்கால் நினைவுக்…
Read More...

வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு புதிய செயலாளர்

-வவுனியா நிருபர்- வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் செயலாளராக திருமதி குகண் சுலோஜனி இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக தனது கடைமைகளை பொறுப்பேற்றுள்ளார். இவர் கடந்த…
Read More...

முறிகண்டி பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்…
Read More...

கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளருக்கு 27வரை விளக்கமறியல்

-கல்முனை நிருபர்- போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் நீண்ட காலமாக ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான கணக்காளரை…
Read More...

மூதூர் சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் கஞ்சி : இரு பெண்கள் உட்பட மூவர் கைது (வீடியோ…

மூதூர் நிருபர் -எம்.என்.எம்.புஹாரி- திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதாக மூன்று பேரை சம்பூர் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

மூதூரில் அன்னையர் தினம்

மூதூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி திருகோணாமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொன் விழாவை முன்னிட்டும் "அன்னையர் தினத்தை "முன்னிட்டும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…
Read More...

வவுனியாவில் மருமகனின் தாக்குதலில் மாமன் மரணம்

வவுனியா, மதுரா நகர் பகுதியில் இன்று மாலை மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளார். வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும்…
Read More...

வவுனியா நெடுங்கேணி பகுதியில் கணவர் வெட்டிக்கொலை மனைவி தற்கொலை?

வவுனியா நெடுங்கேணி கிரிசுட்டான் பகுதி வீடோன்றில வியாழக்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான வேதநாயகம் லோகநாதன் (வயது-47)…
Read More...

திருமலை தேநீர் கடைக்கு பின்னால் விபசார விடுதி – இரு பெண்கள் உட்பட உரிமையாளரும் கைது

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று…
Read More...

லண்டன் வாள்வெட்டு தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு – இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நால்வர்…

வடகிழக்கு லண்டனில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 14வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. வடகிழக்கு லண்டனில்…
Read More...