காத்தான்குடியை சேர்ந்த ஊடகவியலாளர் சஜீத் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் கௌரவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பங்குபற்றுதலுடன் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு கோல்டன் ரிவர் ஹோட்டலில்…
Read More...

சுவிட்சர்லாந்தில் கடுமையான இடியுடன் கூடிய மழை , வெளிப்புற நிகழ்வுகளுக்கு தடை : மக்களுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களில்  இன்று சனிக்கிழமை மாலை இடம்பெறவிருந்த அனைத்து வெளிப்புற நிகழ்வுகளும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. ஃப்ரிபோர்க் மாகாணத்தில் புயல்…
Read More...

சுவிட்சர்லாந்தில் 15வயது சிறுவன் கத்திக் குத்துக்கு இலக்காகி பலி

சுவிட்சர்லாந்தின் பாசல் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் 15வயதுடைய சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் செய்தி இணையத்தளத்தில்…
Read More...

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தின் மர்த்தினி ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தில் தீர்த்ததிருவிழா -வீடியோ…

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தின் மார்த்தினி நகரில் எழுந்தருளி உள்ள ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தின் தீர்தத்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.…
Read More...

சுவிட்சர்லாந்தில் மண்சரிவில் சிக்கி மூவர் காணாமல் போயுள்ளனர் : ஒருவர் மீட்பு

சுவிட்சர்லாந்தின் பலபகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மூவர் காணாமல் போயுள்ளதுடன் , ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். கனமழையினால்…
Read More...

கள்ளக்குறிச்சி சுடுகாட்டிற்கு அருகில் அடங்கிய 52 உயிர்கள் : யார் இந்த கண்ணுக்குட்டி…?

-ச.சந்திரபிரகாஷ்- தமிழ்நாடு கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்ததில் இன்று சனிக்கிழமை வரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்…
Read More...

இலங்கையில் பிறப்பு விகிதம் பாரிய வீழ்ச்சி : இறப்பு விகிதம் அதிகரிப்பு !

இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் பிறப்பு எண்ணிக்கை 100,000 க்கும் அதிகமாக குறைந்துள்ளது என்று ஆண்டு இறப்பு விகிதம் 35,000 அதிகரித்துள்ளது என்றும் மகப்பேறு மருத்துவர்கள்…
Read More...

கடலில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு

நீர்கொழும்பு குடாப்பாடு மீனவர் துறைமுகத்திற்கு அருகில் கடலில் நீராடச் சென்ற மாணவர்கள் இருவர் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீர்கொழும்பு…
Read More...

சம்பூர் விபத்தில் இளைஞன் பலி

-மூதூர் நிருபர் - திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சீதனவெளிப் பகுதியில் ரிப்பர் வாகனம் மோதி இளைஞரொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர் . பூர்…
Read More...

மலாவியின் துணை ஜனாதிபதியை ஏற்றிச் சென்ற விமானம் காணாமல் போயுள்ளது

மலாவியின் துணை ஜனாதிபதி மற்றும் ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற இராணுவ விமானம் இன்று திங்கள்கிழமை காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் நடந்து வருவதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. 51…
Read More...