அனுமதியின்றி அர்ச்சுனாவுடன் நுழைந்த யூடியூப் வலைத்தள பதிவாளர்களையும் கைது செய்ய உத்தரவு – வீடியோ…

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுல் வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்த பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன்…
Read More...

வைத்தியர் அர்சுனாவிக்கு 7ஆம் திகதி வரை விளக்கமறியல்-வீடியோ இணைப்பு-

-மன்னார் நிருபர்- மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை , அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து…
Read More...

பொலிசாரால் தேடப்படும் மூன்று சந்தேக நபர்கள் : பொது மக்களின் உதவியை கோரியுள்ள பொலிசார்

அத்துருகிரியவில் கடந்த ஜூலை 8ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 'கிளப் வசந்த' உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்த நிலையில், அது தொடர்பில் தேடப்படும்…
Read More...

திருமலை இலந்தைக்குளம் பகுதியில் பதற்றம்

-திருமலை நிருபர்- திருகோணமலை இலந்தைக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான வயல் காணிகள் பெரும்பாண்மை இனத்தவர்களால் துப்புரவு செய்யப்படுவதற்கு எதிராக மக்கள் ஒன்றுகூடியதால் இன்று…
Read More...

மட்டு. காத்தான்குடியில் கைக்குண்டு மீட்பு

-அலுவலக செய்தியாளர்- ஆ.சிறி காத்தான்குடியில் பூநொச்சிமுனை பகுதியில் கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை இனம் தெரியாதோரால் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான வீட்டிற்கு அருகிலுள்ள வடிகான்…
Read More...

உலகை நடுங்க வைத்துள்ள 33 வயதான சீரியல் கில்லர் : 42 பெண்கள் கொலை நடந்தது என்ன?

-ச.சந்திரபிரகாஷ்- உலகில் சில வகையான கொடூரமான சீரியல் கில்லர்கள் இருப்பார்கள். அப்படிதான் கென்யாவில் 33 வயதான சீரியல் கில்லர் உலக நாடுகளை மிரள வைத்து இருக்கிறான். கென்யாவின்…
Read More...

சுவிட்சர்லாந்தில் 1700 கஞ்சா செடிகளுடன் 33 வயது இளைஞன் கைது

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 1700 கஞ்சா செடிகளுடன் ஒருவரை மாநில பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். சூரிச்…
Read More...

வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைத்தல் தொடர்பாக ஆளுநர் சமரச முயற்சி -வீடியோ இணைப்பு-

-சம்மாந்துறை நிருபர்- வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பது தொடர்பான பிரச்சினையை இன்று  ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரடியாக பார்வையிட்டார். வீரமுனை…
Read More...

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் வெள்ளம் இராணுவ உதவி கோரப்பட்டுள்ளது : பொலிசார் அவசர எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் வாலிஸ் மாநிலம் அவசரகால  நெருக்கடியை எதிர்கொள்ளுவதற்காக இராணுவத்தின் உதவியை கோரியுள்ளது, இது நெருக்கடியைச் சமாளிக்க உதவும் நோக்கம் கொண்டது என அதிகாரிகள்…
Read More...

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் தேடுதல்-வீடியோ இணைப்பு-

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக காணாமல்…
Read More...