ஜனாதிபதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக வியாழன் தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சுற்றி விசேட…
Read More...

பாடசாலை மாணவி கூட்டு பலாத்காரம்: அதிபர் உட்பட ஆசிரியர்கள் மூவர் கைது

தனமல்வில பிரதேசத்தில் 22 பாடசாலை மாணவர்களினால் 16 வயது சிறுமியொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிபர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

ஆட்டோவில் பயணித்த 8 மாத குழந்தை உட்பட மூவர் பலி மூவர் படுகாயம் – வீடியோ இணைப்பு

கொழும்பு - கண்டி வீதியில் வேவெல்தெனிய பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக…
Read More...

சம்மாந்துறையில் நகை திருட்டு : திருட்டில் ஈடுபட்ட பெண் அம்பாறையில் கைது

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளினியடி பௌசியா மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் கடந்த 7ஆம் திகதி நகை திருடப்பட்டுள்ளதாக நகைக்கடை…
Read More...

90ஆம் ஆண்டு பிறந்த அரசியல் குழந்தை சாணக்கியன் – ஜனா தெரிவிப்பு- (வீடியோ இணைப்பு)

பொது வேட்பாளரை நிறுத்துவதோ, அரசியல் செய்வதோ தம்பி சாணக்கியனுக்கு புதிதாக இருக்கும், ஏனென்றால் இவருக்கும் இந்த போராட்டத்திற்கும் அந்த வலிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத 90ஆம் ஆண்டு பிறந்த…
Read More...

கரும்புத் தோட்டத்தில் அனிதா இவரை போல் 9 பெண்கள் : திணறும் பொலிஸார்

இந்தியா- உத்தரப்பிரதேசத்தில் 13 மாதங்களில், 9 பெண்கள் தொடர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைகள் அனைத்தும், மாலை நேரத்தில்…
Read More...

மட்டக்களப்பு விபத்தில் மூவர் படுகாயம்

கண்டியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் மட்டக்களப்பு கரடியனாறு மரப்பாலம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மஹாஓயா…
Read More...

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பொது வேட்பாளராக அரியநேத்திரன் களமிறங்குகின்றார்?

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பொதுவேட்பாளராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் களமிறங்கக் கூடும் என தமிழ் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தள…
Read More...

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் தூங்கியவர்கள் முகநூலில் : யஹியாகான் வெளியேற்றம்! நடந்தது…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உயர்பீடக் கூட்ட புகைப்படங்கள் பெரும் பேசு பொருளாக காணப்பட்டன. பலரும் பல கருத்துக்களை…
Read More...

ஆடி அமாவாசை இன்று : இதை மட்டும் செய்யாதீர்கள்

முன்னோர் வழிபாட்டிற்குரிய தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை, ஆடி அமாவாசை ஆகும். இந்த ஆண்டின் ஆடி அமாவாசை இன்று ஞாயிறுக்கிழமை வருகின்றது. இந்த ஆடி அமாவாசை தினத்தன்று…
Read More...