கரிமலையூற்றுபள்ளிவாசல் உட்பட காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் – சஜித்தின் தேர்தல் மேடையில்…

-திருமலை நகர நிருபர்- திருகோணமலை சீனாக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிமலையூற்று பள்ளிவாசல் உட்பட திருகோணமலை துறைமுக அதிகார சபை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுமக்களில் விவசாய காணிகள்…
Read More...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு திருமலையில் கஜேந்திர குமார் தலைமையில் துண்டுப் பிரசுரம் –…

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி திருகோணமலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் துண்டுப்பிரசுரங்களை பொது மக்கள் மத்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்துள்ளனர். திருகோணமலை…
Read More...

மட்டு ,யாழ் பொது சுகாதார பரிசோதகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு பொது சுகாதார பரிசோதகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, யகிரல எதவதுனு பொலிஸார் தெரிவித்துள்ளனர். யகிரல எதவதுனு வலயில் குளத்தில் இன்று…
Read More...

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியினருடன் இந்திய உயஸ்தானிகர் சந்திப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்குமான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இச்சந்திப்பில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய…
Read More...

மட்டக்களப்பு நகரில் விரைவு உணவு விற்பனை நிலையத்தில் சுகாதார சீர்கேடு – தற்காலிகமாக…

-எமது மட்டக்களப்பு நிருபர் க.கிருபாகரன்- மட்டக்களப்பு நகரில் இயங்கி வந்த விரைவு உணவு விற்பனை நிலையம் இங்கு காணப்பட்ட சுகாதார சீர்கேட்டை அடுத்து மட்டக்களப்பு நீதிமன்ற உத்தரவிற்கு…
Read More...

வவுனியாவில் ஊடகவியலாளர் மத்தியில் கைகலப்பு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

-வவுனியா நிருபர்- வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர் மீது சக ஊடகவியலாளர் ஒருவரால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில்…
Read More...

வாகரை விபத்தில் 8 வயது சிறுவன் பலி

வாகரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில்…
Read More...

தீவிரமடையும் ஆம்பில் புயல் : 323,000 குடியிருப்பாளர்களை வெளியேற்ற உத்தரவு

ஜப்பானின் டோக்கியோவை பாதித்துள்ள ஆம்பில் புயலின் பாதிப்பினால் இசுமி நகரின் கரையோரப் பகுதியில் வசிக்கும் சுமார் 17,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜப்பானிய அரசு தெரிவித்துள்ளது.…
Read More...

வெள்ளத்தில் மூழ்கியுள்ள கொழும்பு , மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை, தீவை அண்மித்துள்ள குறைந்த வளிமண்டல பாதிப்பு காரணமாக இன்று வெள்ளிக்கிழமையும் நாளை சனிக்கிழமையும் மழை தீவிரமடையும் என…
Read More...

நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தல் களத்திலிருந்து வெளியேறலாம் ? எஸ்.பி தெரிவிப்பு -வீடியோ இணைப்பு-

ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சூடுபிடித்துள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...