மட்டக்களப்பு “93 நண்பர்கள்” அமைப்பினால் நடமாடும் மருத்துவ முகாம்

மட்டக்களப்பு "93 நண்பர்கள்" அமைப்பினால் மட்டக்களப்பு மேற்கு வலய 40 வட்டை விபுலானந்தா வித்யாலயத்தில் நடமாடும் மருத்துவ முகாம் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.…
Read More...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியான செய்திகள் பொய்யானவை

2025 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்பதோடு அதற்கான அனுமதி ஏற்கனவே…
Read More...

வவுனியா – தாண்டிக்குளத்தில் மோட்டர் குண்டு மீட்பு

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்று காணி ஒன்றில் இருந்து மோட்டர் குண்டு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, தாண்டிக்குளம்…
Read More...

இந்துக் கல்லூரி மாணவி விபத்தில் பலி

டிப்பர் மோதியதில் யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பரிதாபமாக உயரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த வினுதா விஜயகுமார்…
Read More...

வாகன உரிமையாளர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கை

தேர்தல் வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டக்கூடாது என வாகன ஓட்டிகளுக்கு தேசிய தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பேருந்துகள், முச்சக்கர…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் பட்டாசு வெடித்ததில் 8 பேர் காயம்

கண்டியில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் பட்டாசுகளை கொளுத்தி வெடித்ததில் 6 பொலிஸ் அதிகாரிகள்…
Read More...

பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் சக மாணவன் கைது

மொனராகலை, தணமல்வில பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவன் ஒருவன்…
Read More...

ஸ்ரீ தலதா மாளிகையில் நடந்த திருமணத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்து விசாரணை ஆரம்பம்

பௌத்தர்களின் புனித தளமான ஸ்ரீ தலதா மாளிகையில் நடிகை தேவ்னகா போரஜ் மற்றும் இசைக் கலைஞர் ஹாஷினி வெதண்டா ஆகியோருடன் திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை தொடர்பில், கண்டி…
Read More...

44 வயதுடைய பெண் 28 துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது

அக்குரஸ்ஸ, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தை சோந்த மறைந்த மாகாண அமைச்சர் பி.பி.திஸாநாயக்காவின் 44 வயதுடைய மகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்குரஸ்ஸ, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில்…
Read More...

யாழ் வட்டுக்கோட்டையில் விபத்து இளைஞன் படுகாயம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதன்போது அராலி கிழக்கு,…
Read More...