விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்…
Read More...

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

மொனராகலையில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு திரும்பிய தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல்…
Read More...

திருகோணமலை மாவட்ட நீதிபதி பணி இடைநீக்கம் ?

திருகோணமலை மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜா, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கொழுமபில் இருந்து வெளிவரும் ஆங்கில செய்தித்தாழ் ஒன்றில் செய்தி…
Read More...

வாகன, வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிகத் தடையை நீக்க அமைச்சரவை அனுமதி

வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிகத் தடையை நீக்குவதற்கு அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட…
Read More...

தனிநபர் வருமான வரியில் மாற்றங்கள் அமைச்சரவை ஒப்புதல்

தனிப்பட்ட வருமான வரி கட்டமைப்பில் மாற்றங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இது ஏப்ரல் 2025 இல் நடைமுறைக்கு வரும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புதிய…
Read More...

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் களுதாவளை ம.வி தேசிய பாடசாலை முதலாம் இடம்

களுதாவளை நிருபர் - செல்லத்துரை ஆனந் - மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கடந்த 07.09.2024-11.09.2024 வரை 5 நாட்களாக நடைபெற்று முடிந்த மாகாண மட்ட போட்டிகளில் முடிவில் மட்டக்களப்பு…
Read More...

கனடாவில் இருந்து காணி வாங்க வந்தவரின் 85 இலட்சம் ரூபாவை திருடிய தரகர்

காணி வாங்குவதற்காக கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் நபர் ஒருவரின் 85 இலட்சம் ரூபாய் பணத்தினை தரகர் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம்…
Read More...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை விட்டு மாணவர்களை வெளியேறுமாறு உடனடி உத்தரவு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இன்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த முடிவு…
Read More...

வியட்நாமில் யாகி சூறாவளியின் தாக்கம் காரணமாக இதுவரை 200 பேர் பலி

வியட்நாமில் யாகி சூறாவளிக்குப் பின்னர்; சுமார் 200 பேர் மரணமடைந்துள்ளனர் மற்றும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 125 க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று மாநில ஊடகங்கள் இன்று…
Read More...

விமான நிலையத்தில் இளைஞன் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து பாதுகாப்பு சோதனைச் சாவடிகளையும் கடந்து இன்று வியாழக்கிழமை அதிகாலை சென்னை செல்லும் விமானத்தில் தலைமறைவாக செல்ல முயன்ற இளைஞர் ஒருவர்…
Read More...