மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்

மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட…
Read More...

அம்பாறை மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் மந்த நிலையில் வாக்களிப்பு

2024 ஆம் ஆண்டிற்கான 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை…
Read More...

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை ஒன்பது மில்லியனாக உயர்ந்துள்ளது

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை எட்டிலிருந்து ஒன்பது மில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் , ஒரு மில்லியன் வரை உயர்வதற்கு 12 ஆண்டுகள் ஆனது((2012 முதல் 2024 வரை) , அதே நேரத்தில் ஐந்திலிருந்து ஆறு…
Read More...

முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,000 தாண்டியுள்ளது

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 269 புதிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,000 தாண்டியுள்ளது. ஜூலை 31 முதல் செப்டெம்பர் 19 வரையிலான காலப்பகுதியில்…
Read More...

கொழும்பில் பீதியில் மக்கள் அதிகளவிலான பொருட்கள் கொள்பனவு

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இன்று வெள்ளிக்கிழமை பேலியகொடவில் உள்ள மானிங் சந்தையில் மக்கள் பீதியுடன் பொருட்களை வாங்குதல் பதிவாகியுள்ளது. இன்று காலை வேளையில் சந்தையில் மரக்கறிகளை…
Read More...

வடக்கு கிழக்கு மாகாணத்தில் 22 இலட்சத்து 20311 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்

-செ.துஜியந்தன்- ஜனாதிபதி தேர்தலில் 2024 தேர்தல் வாக்காளர் இடாப்பின்படி வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து 22 இலட்சத்து 20311 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்கமைய கிழக்கு…
Read More...

தபால் ஊழியரிடம் இருந்து 145 உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் மீட்பு

புத்தளத்தில் உள்ள தபால் ஊழியர் ஒருவர் 145 உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் வாக்காளர் தேர்தல் அமைப்பாளர்…
Read More...

ஜனாதிபதி தேர்தலுக்கான பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.…
Read More...

சுவிட்சர்லாந்தில் இலங்கையரின் சடலம் மீட்பு : சந்தேகத்தின் பெயரின் இரு சுவிஸ் நாட்டவர் கைது

சுவிட்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து நேற்று புதன்கிழமை இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரின் இரு சுவிஸ்…
Read More...

மசாஸ் நிலைய பணிப் பெண்களிடமிருந்து இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள்ஒருவர் கைது.

மசாஸ் நிலைய பணிப் பெண்களிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.…
Read More...