காலி மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் அநுர வெற்றி

காலி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அனுரகுமார திசநாயக்க -…
Read More...

திருகோணமலை தபால் மூல வாக்களிப்பு அநுர வெற்றி

திருகோணமலை தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அனுரகுமார…
Read More...

வன்னி மாவட்ட தபால் மூல வாக்குகளில் சஜித் வெற்றி பெற்றார்

வன்னி மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பில் SJB ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 4,899 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 4,257 வாக்குகளையும், NPP…
Read More...

அனுரகுமார திஸாநாயக்க ஐந்து மாவட்டங்களில் முன்னிலையில்

தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஐந்து மாவட்டங்களில் முன்னிலையில் உள்ளார். அதன்படி இரத்தினபுரி…
Read More...

பொலன்னறுவை , ஹம்பாந்தோட்டை தபால் மூல வாக்குகளில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி

பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் தபால் மூல வாக்களிப்பில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். பொலன்னறுவை மாவட்டத்தில்…
Read More...

அடுத்த அத்தியாயத்திற்காக நாங்கள் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் – அலி சப்ரி

தேர்தல் முடிவுகள் எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அணியில் அங்கம் வகித்ததையிட்டு பெருமையடைவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தனது X தளத்தில் ஒரு பதிவை…
Read More...

உடனுக்கு அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்

இலங்கையின் பொது பாதுகாப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி இலக்கம் 2402ஃ23 ஊடாக, இன்று சனிக்கிழமை இரவு 10 மணி முதல் நாளைக் காலை…
Read More...

வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல்

தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இது என நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று சனிக்கிழமை மாலை ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே…
Read More...

தேர்தல் முடிவுகளை அமைதியாகக் கொண்டாடுமாறு பொலிசார் அறிவுறுத்தல்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எவ்வாறாயினும், அமைதியான முறையில் முடிவுகளைக் கொண்டாடுமாறும், நாடு முழுவதும் ஒழுங்கைப் பேணுவதற்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறும் பொலிசார் பொது…
Read More...

மட்டு விமான நிலையத்தில் தீவிபத்து : உண்மைக்கு புறம்பான தகவல்!

- எஸ்.ஞானச்செல்வன் - மட்டக்களப்பு விமானநிலையத்தில் தீவிபத்து என சமூக ஊடகங்கள் மூலம் பரப்பட்ட செய்தி முற்றிலும் தவறான தகவல் என, விமானநிலைய அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு…
Read More...